Saturday, October 28, 2017

ஆனைமுகனே ஆறு முகனே



ஆனைமுகனே ஆறு முகனே   அய்யப்ப தேவனே சரணம்.
அம்மை அப்பனே
அருமை மாமனே
அலை கலை மகளே வரணும், திட பக்தி செய்யும் மார்க்கம் அருளி திருவடி மலரிணைத் தரணும்

அசாத்ய ஸாதக மூர்த்தி
அதி பல  நவகோள் மூர்த்தி
அடிபணிந்தேன் அருள்  கீர்த்தி

ஜெய ஜெய ஹரி ஹர  ப்ரஹ்மாதி சுபகர
ஜெய ஜெய  கருணா மூர்த்தே, ஹரனே ஹரியே அன்னையே அருள்புரி அனைவர்க்கும் இனிதே
சிவம் சுபம்

No comments:

Post a Comment