உ
Thilang
பாவி என்றிகழாது பரம கருணை பொழிவார், காவி உடுத்த காம கோடி சங்கரர்
தவறை உணர்ந்தாலே தயை புரிவார், மறை வழி நடக்கும் மார்க்கமும் பகர்வார்
கவிஞனின் உயிரை மீட்ட அய்யன், அர்த்தமுள்ள இந்து மத
நெறிகளை,
எளிய தமிழில் எழுதப் பணித்தார், திரைப்பட கவிஞனை மறை வழி நெறி விளக்கும் மா பெரும் "தாசனாய்" ஒளிரச் செய்தார். .... கண்ணை தாசனாய் ஒளிரச் செய்தார்.
சிவம் சுபம்
Thilang
பாவி என்றிகழாது பரம கருணை பொழிவார், காவி உடுத்த காம கோடி சங்கரர்
தவறை உணர்ந்தாலே தயை புரிவார், மறை வழி நடக்கும் மார்க்கமும் பகர்வார்
கவிஞனின் உயிரை மீட்ட அய்யன், அர்த்தமுள்ள இந்து மத
நெறிகளை,
எளிய தமிழில் எழுதப் பணித்தார், திரைப்பட கவிஞனை மறை வழி நெறி விளக்கும் மா பெரும் "தாசனாய்" ஒளிரச் செய்தார். .... கண்ணை தாசனாய் ஒளிரச் செய்தார்.
சிவம் சுபம்
No comments:
Post a Comment