Sunday, August 19, 2018

ஜெய் ஸ்ரீ குருராயா



ஜெய் ஸ்ரீ குருராயா!

வைகைக் கரைக்கு வாருங்கள், வானவரும் போற்றும் (குரு) ராயரைக் காணுங்கள்.

புவனகிரி தந்த புண்ணியர், பேச்சியம்மன் படித்துறையிலே பேரருளுள் பொழிகிறார், (அருள் பெற்று) உய்யுங்கள்.

மா மதுரை வந்த மஹனீயர் மரகத மீனாளைக் கண்டாரே, அவள் கர ஔஷதம் உண்டாரே, அய்யன் வேண்ட அன்னையும் துங்கைக் கரையில் அமர்ந்தாளே, மாஞ்சோலை அம்மனாய் நிலை கொண்டாளே.

ஆலவாயில் ஒரு மந்தராலயம் - ஆனந்தமருளும் குரு ஆலயம், வலம் வந்தால் போதும், (தெய்வ) பலம் பெருவோம், பணிந்தெழுந்தால் போதும், ப்ரஹ்லாதன் ஆவோம்.

சிவம் சுபம்.


(SwamigaL is the Avathaara roopam of Sri Prahlaathaa, the Siranjeevi. By offering PraNams to Swami we will also live for ever,  as another Siranjeevi,viz. Prahlaathar).

Sivam Subam


No comments:

Post a Comment