பர வாசுதேவா பறந்தோடி வந்தென் பவம் களைய வா (Saaveri)
சாவேரிபர வாசுதேவா பறந்தோடி வந்தென் பவம் களைய வாமா தவம் செய்தோரே காணும் மாதவா! ஸ்ரீ தேவி பூ தேவி வருடும் மலர் பாதா!காவேரி தீர வாசா, சாவேரி ராக நேசா, சமய புரத்தாளின் சகோதரா, தக்க சமயம் இது என்னை ஆளவாகஜராஜ ராஜனை ரக்ஷித்த கருட வாஹனா, அசுர ஸம்ஹார அனந்த சயனா, சதா சிவ பக்த பதும நாபா, சரண கமலம் தந்து எனை ஆள வா வா
audio
No comments:
Post a Comment