Revathi
இறைவனும் உன் இசை கேட்டு நெகிழ்வான், அந்த இறைவன் உன் மொழியே கேட்டு அருள்வான்
உன் இசையே அவனை துயிலெழுப்பும், உன் இசையே அவனை கண் மலரச் செய்யும்
செம்மொழி தமிழோ, வடமொழியோ, எம்மொழியானாலும், உன் குரலே அவன் செவி மடுப்பான், உன் முறையே எம் குறை தீர்க்கும், நாதோபாசனை நாயகியே, நான்மாடக்கூடல் கண்ட சுபமே, திருவே.....
அவ்வையும், மூவரும், நால்வரும், ஆழ்வாரும், ஆண்டாளும், அன்னமய்யாவோ, அருட்பாவோ, தாசரோ, மீராவோ, நானக்கோ, எப் பண்ணும் உன் குரலலில் மெருகேறும், எல்லா நலனையும் பெற்றுத் தரும்
சிவம் சுபம்
audio
No comments:
Post a Comment