அலைந்து திரிந்த ராம லக்ஷ்மணரும் அனுமனைக் கண்டே புத்துயிர் பெற்றாரே, அகன்ற கடல் தாண்டி அன்னை உயிர் காத்து ரகு குலம் காத்தவன் அனுமன் தானே, இளவலின் உயிர் மீட்டு இன்னும் ஓர் முறை ராமனைக் காத்தவன் அனுமன் தானே, வந்தான் ராமனென்று பரதனை ஆட்கொண்டு பார் புகழ ராமனின் அரியணை தாங்கிய......
No comments:
Post a Comment