ஓம்
குருவே சரணம் குருவே சரணம்
பதமே தரணும் குருவே சரணம்
மன இருளதனை நீக்கிட வேணும்
நினதருளைப் பெருக்கிட வேண்டும்
கனவிலும் உன்னை மறவா வரமும், உன்
கழல் இணை பிரியா திடமும் வேண்டும்
செல்லும் வழியது காட்டிட வேண்டும், என்
சொல்லும் செயலும் சிறந்திட வேண்டும்
உன்னில் இறையைக் கண்டிட வேண்டும்
உன்னுள் கலந்து சுகித்திட வேண்டும்
பேதமில்லா நெறியதனை
போதித்தென்னை ஆண்டிட வேண்டும்
சத் சங்கத்தில் லயித்திட வேண்டும்
சாகாதென்றும் வாழ்ந்திட வேண்டும்
சிவம் சுபம்
குருவே சரணம் குருவே சரணம்
பதமே தரணும் குருவே சரணம்
மன இருளதனை நீக்கிட வேணும்
நினதருளைப் பெருக்கிட வேண்டும்
கனவிலும் உன்னை மறவா வரமும், உன்
கழல் இணை பிரியா திடமும் வேண்டும்
செல்லும் வழியது காட்டிட வேண்டும், என்
சொல்லும் செயலும் சிறந்திட வேண்டும்
உன்னில் இறையைக் கண்டிட வேண்டும்
உன்னுள் கலந்து சுகித்திட வேண்டும்
பேதமில்லா நெறியதனை
போதித்தென்னை ஆண்டிட வேண்டும்
சத் சங்கத்தில் லயித்திட வேண்டும்
சாகாதென்றும் வாழ்ந்திட வேண்டும்
சிவம் சுபம்
No comments:
Post a Comment