உ
ஊர்காடு அமர்ந்த என் குல தெய்வமே, உன் பாதம் சரணம் நரசிங்கமே
(உனை) தாமிரபரணி வலம் வர
காமித பலமதை எமக்கருள....
பாலனைக் காக்க வந்தவனே,
சீலமுள்ளோர் உள்ள அரங்கனே,
கல்பக வ்ருக்ஷ கருணா மூர்த்தே l
"ஸ்வாதீ"னமாய் நாங்கள் செழித்து வாழ.....
மாண்டவ்ய ரிஷி தொழும் மாதவனே,
மனம் உறைபவளை மடி வைத்தோனே,
கஜேந்த்ர வரத கருட வாஹனா,
அஞ்ஜனை செல்வனை அருகில் வைத்தே.....
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்
ஊர்காடு அமர்ந்த என் குல தெய்வமே, உன் பாதம் சரணம் நரசிங்கமே
(உனை) தாமிரபரணி வலம் வர
காமித பலமதை எமக்கருள....
பாலனைக் காக்க வந்தவனே,
சீலமுள்ளோர் உள்ள அரங்கனே,
கல்பக வ்ருக்ஷ கருணா மூர்த்தே l
"ஸ்வாதீ"னமாய் நாங்கள் செழித்து வாழ.....
மாண்டவ்ய ரிஷி தொழும் மாதவனே,
மனம் உறைபவளை மடி வைத்தோனே,
கஜேந்த்ர வரத கருட வாஹனா,
அஞ்ஜனை செல்வனை அருகில் வைத்தே.....
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்
No comments:
Post a Comment