Tuesday, April 7, 2015

கடவுளைக் கண்டேன் (சிவரஞ்சனி)

சிவரஞ்சனி

கடவுளைக் கண்டேன், என் கண் குளிர, மனம் நெகிழ.

காஞ்சி எனும் தலத்தே, காமகோடி பீடத்தே.. நான்..

அமர்நதால் அன்னை காமாக்ஷியாய், நின்றால்
விபூதி சங்கரனாய், கிடந்தால் ஸ்ரீ ரங்கநாதனாய்,  முகம் மலர்ந்தால் முழு ஞான ஸரஸ்வதியாய்

விழி மலர்ந்தார், என் வேதனை மாய்ந்தது, கரம். அசைத்தார், கனக தாரை ,பொழிந்தது, திருவாய் மலர்ந்தார், தெய்வத்தின்  குரல் ஒலித்தது, திருவடி பணிந்தேன், (மீண்டும் பிறவா) பெறு-வாழ்வடைந்தேன்

audiolink

No comments:

Post a Comment