Sunday, October 30, 2016

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்க்கு அஞ்சலி 

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்க்கு அஞ்சலி 
வசந்த - ஸ்ரீ  மீனாக்ஷி மங்களம் 
மங்களம் மங்களம் ஜெய
மங்களம்
மாமவ ராஜ மாதங்கி 
ஜெய ஜெய மங்களம்
 மங்களம் - மங்களம்
ஜெய ஜெய மங்களம் 

கங்காதர யுவதி பரமேஸ்வரி
மங்கள வரதாயினி ஜெகதீஸ்வரி
சங்கட நாசினி ஜெய மங்களம்
சத்குருகுஹ  ஜனனி சுப மங்களம் 

தீபாவளி நாள் வாழ்த்துக்கள்
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன் 

(என் முன்னோர்கள் எங்கள்  வீட்டு
ஆராதனைகளில் பாடும் முறையில்
பாடியிருக்கிறேன்)




ராமஸ்வாமி அளித்த முத்துஸ்வாமி (POORVI KALYANI)

பூர்வி கல்யாணி 

ராமஸ்வாமி அளித்த முத்துஸ்வாமி - (பாவ) 
ராக தாள லய "குருகுஹ" ஸ்வாமி 

திருத்தணிகையனின் அருள் பெற்ற வித்து  
திருவாரூர் மும்மணியுள்  ஒரு முத்து 

சகல வேத சாஸ்த்ர  மணி 
சர்வ மந்த்ர தந்த்ர சிரோன்மணி 
ஸ்ரீ வித்யா உபாசனா மணி 
சிறந்த வைணீக கமக சிகாமணி 

நாமத்தை நாதத்துள் அமுதெனக் கலந்து 
வேத மந்த்ர சாரத்தில் தோய்த்து 
மேள சக்ர ராகத்தில் மெருகூட்டி 
காலத்தை வென்ற சங்கீத  மணி  

நவா வர்ணத்தில் கமலை நெகிழ்வாள்
நவகோள் மலர்கள் நன்மை பயக்கும் 
"மீனாக்ஷி மேமுதம் தேஹி" என்று இசைத்தால்  
"இதோ தந்தேன்" என்று அன்னை அருள்வாள்  

(நீவீர்) பாடாத தெய்வம் இல்லை அய்யா 
பொருளில் நெகிழாத உயிரில்லை  அய்யா 
(பாட்டின்) பொருளில் நெகிழாத உயிரில்லை அய்யா 
தீப ஓளி நாளில் ஜோதியில் கலந்து 
எட்டயாபுரத் தொளிர் நந்தா விளக்கே 

சிவம் சுபம் 


Friday, October 28, 2016

Sakala Guru-vandhya Raama!

Sakala Guru-vandhya Raama!

Sri Raama Jaya Raama
Vaalmeeki Raamaa
Sri Raama Jaya Raama
Thulasidaasa Raama
Sri Raama Jaya Raama
Kamba vaakya Raama
Sri Raama Jaya Raama
Pothanaa Raama (1)

Sri Raama Jaya Raama
Bheeshma Vandya Raama
Sri Raama Jaya Raama
Advaitha Raama
Sri Raama Jaya Raama
Dwaitha Raamaa
Sri Raama Jaya Raama
Vishishtadvaitha Raama (2)

Sri Raama Jaya Raama
Jeya Deva Raama
Sri Raama Jaya Raama
Venkataadri Raama
Sri Raama Jaya Raama
Purandara Raamaa
Sri Raama Jaya Raama
Bhadraadri Raamaa (3)

Sri Raama Jaya Raama
Syama Krishna Raama
Sri Raama Jaya Raama
Thiagaraaja Raamaa
Sri Raamaa Jaya Raama
Guruguha Priya Raama
Sri Raama Jaya Raama
Padmanaba Raama (4)

Sri Raama Jaya Raama
Bhodhendra Raama
Sri Raama Jaya Raama
Gurupavana Raama
Sri Raama Jaya Raama
Gothaasthuthi Raama
Sri Raama Jaya Raama
Gnaanandha Raama (5)

Sri Raama Jaya Raama
Prabandha Raamaa
Sri Raama Jaya Raama
Sanmaarga Raama
Sri Raama Jaya Raama
Paapanaasa(na) Raama
Sri Raama Jaya Raama
Siva maanasa Raama (6)

Sri Raama Jaya Raama
Sabari vandhya Raama
Sri Rama Jaya Raama
Maaruthi priya Raama
Sri Rama Jaya Raama
Saayeesa Raama
Sri Raama Jaya Raama
Sathya Naaraayana Raama (7)

Sri Raama Jaya Raama
Sakala Guru vandhya
Sri Raama Jaya Raama
Sarva lokaa saraNya
Sri Raama Jaya Raama
Tharaga Naama
Sri Raama Seethaa Raama
ParipoorNa Kaamaa (8)

Sivam Subam
Sundaram Thiagarajan

PS

Advaitha, Dvaitha and Visishtaadhvaitha refers to the Tirinity of our Acharyas.
Venkataadhri - refers to Sri Annamayya
Padamanaaba - Sri Swathi ThiruNaaL
Gurupavana  is in reverence to Sri Naraayaneeyam Bhattadhri
Prabanda Rama -  Alwars
Sanmarga Rama -  Sri Ramalinga Swamigal who has composed wonderful PATHIGAMS and Sangeerthanams on Sri Rama
Paapanaasa(na) Raama -   Tamil Thiagaiah Sri Paapanaasam Sivan.
Though his mudra is RAAMADASA, to differentiate him from Sri Badrachala Ramadasu,  we nhave used the prefix to his name (Paapanaasa-na)

Many more could be added.

E & O E

audio


Shiridi Baba Nin Seeradi Sharanam (Sindhu Bhairavi)

ஓம்

சிந்து பைரவி - ஷீரடி பாபா பஜனை

ஷீரடி பாபா நின் சீரடி சரணம் -
திருவருள் புரிவாயே
ஓரடி வைத்தே உன்னை நினைந்தால்
ஓடோடி வந்தென்னை அணைப்பாயே

குருவாரம் உந்தன் கோயில் வலம் வந்தேன்
குணமது அருள்வாயே - நல்ல குணமது அருள்வாயே
பளிங்கு வண்ண மேனியனே நீ
களங்கமிலா மனம் அருள்வாயே

சத்திய சுந்தர சிவ ரூபா
சாந்தி தருவாயே - மன சாந்தி தருவாயே
அநித்திய வாழ்வில் நித்தியம் நீயே
அடைக்கலம் தருவாயே

நாளும் உந்தன் உதி நான் அணிவேன்
நல்லருள் பொழிவாயே - ஸ்வாமி  நல்லருள் பொழிவாயே
கோரின வரமெல்லாம் தந்திடும் தேவா
கோடி கோடி நமஸ்காரம் சுவாமி

சிவம் சுபம்

audio

Maamanum Maruganum

மாமனும் மருகனும் !

வாசுதேவம் சுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகதகுரும்

வாமதேவ சுதம் தேவம் சூர சம்ஹார மூர்த்தினம்
பார்வதி ஹ்ருதயானந்தம் ஸ்கந்தம் வந்தே குருகுஹம்

மாமனும் மருகனும் கருணையின்  வடிவே, அவர்'
மலரடி நினைந்தே உய்வாய் மனமே

அஷ்டமி நாயகன் மாமன் என்றால்
சஷ்டியின் தலைவன் மருகன் அன்றோ

சிவன் கர சக்கரம் ஏந்திடுவான் மால்
சிவை கர வேல் ஏந்தி வென்றிடுவான் முருகன்
ஆலிலையில் மிதந்தான் மாமன் என்றால்
ஆறு தாமரையில் தவழ்ந்தான் மருகன் அன்றோ

கம்சாதிகளை கரு வறுத்தான்  மாமன்
சூராதிகளை கூறாக்கி ஆட்கொண்டான் மருகன்
கீதை நெறி உரைத்தான் மாமன் என்றால்
ப்ரணவ உரை தந்தான் மருகன் அன்றோ

வடமதுரை நாதன் மாமன் என்றால்
தென்மதுரைக் குன்றன் மருகன் அன்றோ
திருப்பாவைத் தலைவன் மாமன் என்றால்
திருப்புகழ் நாதன் மருகன் அன்றோ

தீப ஆவளியில்  ஒளிர்வான் மாமன்
கார்த்திகைச் சுடராய் மலர்வான்  மருகன்
வேங்கடசுப்பிர மணியனைப் பணிவோம்
வேண்டுவன எல்லாம் வேண்டுமுன் பெறுவோம்

தீபாவளி-சஷ்டி-கார்த்திகை வாழ்த்துக்கள்
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்


audio


Sri PaarvatI Paramaesvarau vandhae (BOWLI)

OM Namasivaaya!

தீக்ஷிதர் க்ருதி                        ராகம் பௌளி

பல்லவி

ஸ்ரீ பார்வதீ பரமேஸ்1வரௌ வந்தே3
சித்3-பி3ம்பௌ3 லீலா விக்3ரஹௌ
மமாபீ4ஷ்ட ஸித்3த4யே

ஸமஷ்டி சரணம்

ஆபாத3 மஸ்தகாலங்காரௌ
ஆதி3 மத்4யாந்த ரஹிதாகாரௌ
ஸோபான மார்க3 முக்2யாதா4ரௌ
ஸுக2 ப்ரதௌ3 க3ந்த4 ரஸாதா4ரௌ

லோபாமுத்3ரேஸா1ர்சித சரணௌ
லோப4 மோஹாதி3 வாரண கரணௌ
பாபாபஹ பண்டி3த-தர கு3ரு கு3ஹ கரணௌ
ப4ய ஹரணௌ ப4வ தரணௌ

Dikshithar Kriti                          Raagam Bowli

Paalavi

Sri PaarvatI Paramaesvarau vandhae
chith-bimbau Leelaa vigrahau
mamaabhIshta siddhayae

samashti charaNam

aapaada mastaka-alankaarau
aadhi madhyaantha rahithaa-kaaraau
sOpaana maarga mukhyaa-dhaarau
sukha pradau gandha rasaadhaarau

LOpamudrae-saarchitha  charanau
lObha mOhaadhi vaaraNa karaNau
papaapaha pandhitha-thara Guru-Guha karaNau
bhaya haraNau bhava tharaNau

Sivam Subam

audio

Monday, October 24, 2016

Dhinamum Deiva Tamizh Malar (தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர்)

தெய்வத் தமிழ் மலர் 23

23.1 தணிகையனின் விஸ்வரூபம் -- வடலூர் வள்ளல்

சீர் கொண்ட தெய்வ வதனங்கள்  ஆறும்
திகழ் கடப்பந்
தார் கொண்ட பன்னிரு தோள்களும்
தாமரைத் தாள்களும்
ஓர் கூர் கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியும் - அருட்
கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும்
என் கண்ணுற்றதே

23.2 வள்ளலார் கண்ட திருக்காட்சித் திருவருட்பா

பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே!
ஞானப் பரஞ்சுடரே !
ஆறுமுகம் படைத்த கோவே !
என்னிரு கண்மணியே! என் தாயே!
என்னை ஈன்றானே! என் அரசே!
என்றன் வாழ்வே!
மின்னிருவர் புடை விளங்க மயில் மீதேறி
விரும்பும் அடியார் காண மேவும் தேவே !
சென்னியில் நின் அடிமலர் வைத்து என்னை
முன்னே சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே!

23.3. விண்ணப்பப் பாடல்  *

கையாலுனைத் தொழச் சென்னியினால்
உன் கழல் வணங்க
மெய்யாய் அடிக்கடி வாக்காற்
துதிக்க விதித்து
மனம் நையா வியற்கையாய் நின்ற இனி
என்னை நழுவ விடேல்,   ஐயா !
உனக்கபயம் பழனாபுரி ஆண்டவனே !

23.4  திருவடிப்  புகழ்ச்சி  - ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்

அரஹர மந்திர அமல  நிரந்தர
சரவண சம்ப்ரம சங்கர புத்திர
சுரபதி பூம  சுகோதய போதக
பரிபுர சத தள பாத நமஸ்தே

ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடனான சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன  பாத நமஸ்தே

சிவம் சுபம்

* பாடல் வரிகள் அற்புதம்.
எழுதிய மஹான் யாரென்று
தெரியவில்லை.


audio1
audio2


தெய்வத் தமிழ் மலர் 22

22.1 திருநீற்று மஹிமை - வள்ளல் பெருமான்

சிந்தாமணி நிதி ஐந்தரு செழிக்கும் புவனமும் ஓர்
நந்தா எழில் உருவும் பெரு நலனும் கதி நலனும்
இந்தா எனத் தருவார் தமை இரந்தார்களுக் கெல்லாம்
கந்தா சிவன் மைந்தா எனக் கனநீறு அணிந்திடிலே

22.2 குன்றுதோறாடும் குமரன் - அருணகிரிப் பெருமான்

அதிருங் கழல் பணிந்துன்
அடியேன் உன்
அபயம் புகுவ தென்று
நிலைகாண
இதயந் தனிலி ருந்து
க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க
அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி
நடமாடும்
இறைவன் தனது பங்கில்
உமைபாலா
பதியெங் கிலுமி ருந்து
விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த
பெருமாளே.

22.3 ஆறெழுத்துண்மை - ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்

பொங்கிடும் புனலில் அம்பூவில் வெங்கனலில்
எங்கணும் உளவெளியில் வளிபகலில்
கங்குலில் அடியவர் கருத்து நன்காகச்
சங்கடந் தீர்ப்பது ச ர வ ண ப வ வே

22.4  ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்

உண்ணெகிழ் தொண்டர்
உள்ளத்திரு சிந்திட
ஒளிவிடு முழு மணியே !
உயர்மறை நூல் கலை
முடிவின் முடிந்திடும்
ஒழுகொளி மரகதமே!

விண்ணோடு மண்ணை
விழுங்கி அருட்கதிர்
விரியும் இளஞ்சுடரே !
மெய்ப்புலன் மேய்ந்து
சமைந்தொரு வீட்டை
விளக்கும் விளக்கொளியே!

புண்ணிய நாறுமோர்
பெண்கனி கனியும்
புனித நறுங்கனியே!
புள்ளூர் என எமது
உள்ளத்தட நிறை
புத்தமுதக் கடலே!

தண்ணொளி பொங்கிய
கருணை நிதியே!
தாலோ! தாலேலோ!
சங்கத் தமிழின்
தலைமைப் புலவா
தாலோ! தாலேலோ!

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

audio1
audio2
audio3


தெய்வத் தமிழ் மலர் - 21

21.1 திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான்

அகமாறிய நெறிசார்குவர் அறிவாம் உரு அடைவார்
மிகமாறிய பொறியின்வழி மேவா நல மிகுவார்
சகமாறினும் உயர் வானிலை தாமாறினும் அழியார்
முகம் ஆறுடை முதல்வா என முதிர் நீறணிந்திடிலே

(முதிர் நீறு - முன்னைப் பழம் பொருளாம்
சிவனாரின் திருமேனியில் ஒளிரும் நீறு)

21.2 பிழை பொறுக்கும் செந்தூர் பெருமான்
ஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழ் \

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை  --  நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை -- அகலா நீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை  -- இகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது  -மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரதனார் புகல் -- குறமாதை
நாடிய கானிடை கூடியசேவக
நாயக மாமயில்  உடையோனே
தேவி மனோன்மணி ஆயி பராபரை
தேன்மொழி யாள்தரு -- சிறியோனே
சேணுயர் சோலையின் நீழலி லே திகழ்
சீரலை வாய்வரு  -- பெருமாளே

21.3 கந்தரலங்காரம் - ஸ்ரீ அருணகிரிநாதர்

போக்கும் வரவும், இரவும் பகலும், புறம்பும்
உள்ளும், வாக்கும் வடிவும், முடிவும் இல்லா (து)
ஒன்று வந்து வந்து தாக்கும், மனோலயம்
தானே தரும், எனைத் தன் வசத்தே ஆக்கும்
ஆறுமுகவா! சொல்லொணா(து) இந்த ஆனந்தமே

21.4 போற்றி விண்ணப்பம் - ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்

ஐயனே அரசே போற்றி -
அருமறைப் பொருளே போற்றி
துய்யனே துணையே போற்றி -
தூமணித் திரளே போற்றி
மெய் அருள்  விளைவே போற்றி -
வெற்றி வேலேந்து பூவற் கையனே போற்றி -
எங்கள் கடவுளே போற்றி

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

audio1
audio2




தெய்வத் தமிழ் மலர் 20

20.1 திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான்

மேலாகிய உலகத்தவர்  மேவித்தொழும் வண்ணம்
மாலாகிய இருள் நீங்கி நல் வாழ்வைப் பெறுவார் காண்
சீலா சிவ லீலா பரதேவா உமையவள் தன்
பாலா கதிர் வேலா எனப் பதி நீறணிந்திடிலே

20.2 நான்மறை ஸார(ன்) முருகன்  - ஸ்ரீ பாபநாசம் சிவன்

மால் மருகா ஷண்முகா முருகா குஹா (மால்)

நான் மறை ஸார ஓங்கார ஸவருபா
மாமயில் வாஹனே ஸவாமி ப்ரதாபா (மால்)

வெள்ளிமலை நாதன் கெளரீ பாலா
வேறு துணை காணேன் வந்தெனையாளாய்
வள்ளி தெய்வானை மணாளா தயாளா
வணங்கும் ராம தாஸன் தலையணி தாளா (மால்)

20.3 ஸ்ரீ அருணகிரிப் பெருமானின் அநுபூதி

பேராசை யெனும் பிணியில் பட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முது சூர் பட வேல் எறியும்
சூரா சுரலோக துரந்தரனே

20.4 சரவணபவ மஹிமை - ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்

ஹர ஹர சிவ  சிவ ஷண்முக நாதா
ஹர ஹர சிவ சிவ  எண்முக நாதா
ஹர ஹர சிவ சிவ  பரம விலாஸா
ஹர ஹர சிவ சிவ அபய குஹேசா

அருணகிரி பரவு அருள் நெறி நாதா
தரும வுறுவர் புகழ் சததள பாதா
அரி பிராமதிகள் தொழு(ம்) வடிவேலா
திருவடி நாரவர் உளமுறை சீலா

என் இனிய குருநிதம் எணுமதி யீசா
சனன வெய் தரவெளி தரு பரமேசா
பாசா பாச பாப விநாசா
மாசேறாத மான நடேசா

போஜா வாஜா பூஜகர் நேசா
தேஜா ராஜா தேவ ஸமாஜா
தீஞ்சுவை யருளொறு திருவாரமுதே
ஓம் சரவணபவ உருவே அருவே

சிவம் சுபம்

audio1
audio2



தெய்வத் தமிழ் மலர் 19

19.1 திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான் -மோஹனம்

அமராவதி இறையோடு நல் அயனும் திருமாலும்
தமராகுவர் - சிவஞானமும் தழைக்குங் கதி சாரும்
எமராசனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும்
குமரா சிவ குருவே எனக் குளிர் நீறு அணிந்திடிலே

19.2. கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
ஷண்முகப்ரிய

காலமாய்க் காலமின்றிக் கருமமாய் கருமமின்றி
கோலமாய்க் கோலமின்றி குணங்களாய் குணங்களின்றி
ஞாலமாய் ஞாலமின்றி அநாதியாய் நங்கட்க்கு எல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண்டுற்றான்’

19.3  திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா -
குமரகுருபரப் பெருமான் - ராகமாலிகை *

பச்சை மயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத்
திருவரையும்,  சீரடியும், செங்கையும், ஈராறு
அருள் விழியும் மாமுகங்கள் ஆறும்

விரிகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற வந்து, இடுக்கண்
எல்லாம் பொடி படுத்தி எவ்வரமும் தந்து புகுந்து
உல்லாசமாக உளத்திருந்து -

பல்விதமாம் ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவதானமும்
சீரப் பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஓசை
எழுத்து முதலாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து

பழுத்த தமிழ் புலமை பாலித்து ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவாதனை
அகற்றி, மும்மைப் பெறுமலங்கள் மோசித்துத்
தம்மை விடுத்து  ஆயும் பழைய அடியாருடன் கூட்டித்

தோயும் பரபோகம் துய்ப்பித்துச் சேய கடியேற்கும்
பூங்கமலக் கால் காட்டி ஆட்கொண்டு அடியேற்கு
முன்னின்று அருள்

*(முதல் சில வரிகளில் முருகப் பெருமானின்
விஸ்வரூப தரிசனமே காணலாம்)

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

audio1
audio2




தினமொரு தெய்வத் திருமலர் - 18
தீபாவளி சிறப்பு ஜோதி வழிபாட்டு மலர்கள்

(கண்ணனை, கந்தனை, முக்கண் முதல்வனை
ஜோதி வழி பாடு செய்யும் பாடல்கள்)

18.1. ஆண்டாள் அன்னையின்  திருவேங்கட ஜோதி

மத்த நன்னறு மலர் முருக்க மலர்  கொண்டு
முப்போதும் உன்னடி வணங்கி, தத்துவ மிலி
என்று நெஞ்செரிந்து வாசகத் தழித்துன்னை
வைத்திடாமே, கொத்தலர் பூங்கணை
தொடுத்துக் கொண்டு, கோவிந்தன் என்பதோர்
பேர் எழுதி, வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே

18.2 ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் "பகை கடிதல்"
(மயில் மீது கண்ட செவ்வேட் பரம ஜோதி)

திருவளர் சுடர் உருவே சிவை கரம் அமர் உருவே
அருமறை புகழ் உருவே அறவர்கள் தொழும் உருவே
இருள்தபும் ஒளி உருவே என நினை எனது எதிரே
குருகுஹன் முதல் மயிலே கொணர்தி உன் இறைவனையே

18.3 அருணகிரிப் பெருமானின்  "தீப மங்கள ஜோதி"

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ர சொரூபா நமோநம
ஞான பண்டித சாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்த மயூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்ட விநோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

18.4. வடலூர் வள்ளல் பெருமானின் "அருட்பெருஞ் ஜோதி"  **

ஜோதி ஜோதி ஜோதி சுயம்  - ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள் - ஜோதி ஜோதி ஜோதி சிவம்

வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி

ஏம ஜோதி வ்யோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி
ஏக ஜோதி ..ஏக ஜோதி..ஏக ஜோதி ...ஏக ஜோதி

ஆதி நீதி வேதனே ...ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே

தீபாவளி வாழ்த்துக்கள்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

** ப்ரதோஷ வழிபாட்டிலும் பாட உகுந்த அருட்பா மலர்.

audio1
audio2
audio3




தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 17

17.1  முருகனின் திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான்

தேறாப் பெரு மனமானது தேறும், துயர் மாறும்
மாறாப் பிணி மாயும், திரு மருவும் கருவொருவும்
வீறாப்பொடு வரு சூர்முடி வேறாக்கிட வருமோர்
ஆறாக் கர  பொருளேயென அருள் நீறு அணிந்திடிலே

17.2. முருக சேவை மஹிமை -
திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள்

உள்ளக் கவலை எலாம் ஒழிந்தேன், ஒழியாது செய்யும்
கள்ளக் கருமங்கள் யாவும் விண்டேன் - கலை வாணியுடன்
வள்ளக் கமல மலர் மாது தந்தருள் வாழ்வடைந்தேன்
தெள்ளத் தெளிந்தனன் போரூர் முருகனை சேவை செய்தே ,

17.3 முருக பத த்யான மகிமை -
 வள்ளல் பெருமான்

நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு
விளைகின்ற நிலன் உண்டு, பலனும் உண்டு
நிதி உண்டு  துதி உண்டு மதி உண்டு
கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு

ஊர் உண்டு  பேர் உண்டு மணி உண்டு பனி உண்டு
உடை உண்டு கொடையும் உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு
சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு

தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு
மற்றுள்ள  செல்வங்கள் யாவும் உண்டு
தேன் உண்டு வண்டுறு  கடம் பணியும்
நின் பதத் த்யானம் உண்டாயில் அரசே

தார் உண்ட சென்னையில் கந்த கோட்டத்துள்
வளர் தலம்  ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்ய மணி உண்முகச்
சைவ மணி, சண்முகத் தெய்வ மணியே

சிவம் சுபம்

audio1
audio2



தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 16

16.1 திருநீற்று மாண்பு - வள்ளல் பெருமான்

துயிலேறிய சோர்வும் கெடும், துயரம் கெடும், நடுவன்
கையிலேறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால்
குயிலேறிய பொழில் சூழ் திருக் குன்றேறி நடக்கும்
மயிலேறி மணியே என வளர் நீறணிந்திடிலே

16.2 திருப்புகழ் - ஸ்ரீ அருணகிரி நாதப் பெருமான்

பிறவி அலை ஆற்றினில்  - புகுதாதே
ப்ரக்ருதி மார்க்கமுற்று - அலையாதே
உறுதி வாக்கியப் - பொருளாலே
உனது பதக் காட்சியைத் - தருவாயே

அறு சமய சாத்திரப்  - பொருளோனே
அறிவுள் அறிவார்க்கு குணக் - கடலோனே
குறுமுனிவன் ஏத்தும் முத் - தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் - பெருமாளே

16.3 கந்தர் அனுபூதி - ஸ்ரீ அருணகிரிநாதப் பெருமான்

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்துணர் வென்றருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே

16.4 அகத்தியர் அருளிய  பாடல்

செந்தூர் கடற்கரையில் நந்தா விளக்கில் உயர்
சிந்தாமணிக்கு நிகரானவன்

கந்தா குஹா கௌரி மைந்தா எனக் கனிந்து
வந்தார் என் மனக் குறை தீர்ப்பவர்

அன்பிற் பிறந்து வளர் அன்பிற் சிறந்து உயர்
அன்பர்க்கெல்லாம் அன்பு மூர்த்தியாம்
அற்பர்க்கெல்லாம்  அசுர துஷ்டர்க் கெல்லாம் அவர்
அச்சப்படும் கால மூர்த்தியாம்

நம்பிப் பணிந்தவர் முன் பிம்பத் தனி மயிலில்
செம்பொற்ச் சிலம்பொலிக்கத் தோன்றுவான்
நம் சிந்தைக் கிசைந்து விளையாடுவான்
பொங்கும் தனிக் கருணைத் தங்கத் தனம்
சகல சம்பத்தையும் தந்து வாழ்த்துவான்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

audio1
audio2


தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 15

15.1 திருநீற்றுப் பெருமை  - திருவருட்பா
வள்ளல் பெருமான்.

தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும்
நவமண்மிய அடியாரிடம் நல்கும் திறன் மல்கும்
பவனன், புனல், கனல், மண், வெளி பலவாகிய பொருளாம்
சிவ ஷண்முக எனவே அருள் திரு நீறணிந் திடிலே

15.2. ஸ்ரீ மத் பாம்பன் ஸ்வாமிகளின் "தௌத்யம்"
(முருகனின் திருவடிப் புகழ்ச்சி)

ஏரக நாயக என் குரு நாயக
தாரக நாயக ஷண்முக நாயக
காரக நாயக கதி தரு நாயக
பாரக நாயக பாத நமஸ்தே

ஐங்கர சோதர அம்பிகை காதல
மங்கள வல்லி மனோகர குஞ்சரி
இங்கித காவல இக பர சாதக
பங்கயன் மால் பணி பாத நமஸ்தே

15.2 அருணகிரிப் பெருமானின் கந்தர் அனுபூதி

கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று
உய்வாய் மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவா-வினையே

15.3 அருணகிரிநாதப் பெருமானின் கந்தர் அலங்காரம்

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்
செஞ்சுடர் வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை
விளங்கு வள்ளிக் காந்தனைக் கந்தக் கடம்பனைக்
கார் மயில் வாஹனனைச் சாந்துணைப் போதும்
மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே

சிவம் சுபம்
சுந்தரம் தியாகராஜன்  

audio1
audio2
                  

---------

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 14

14.1 திருநீற்றுப் பெருமை  - திருவருட்பா
வள்ளல் பெருமான்.

மாலேந்திய குழலார் தரு மயல் போம் இடர் அயல் போம்
கோலேந்திய வரசாட்சியும் கூடும் புகழ் நீடும்
மேலேந்திய வானாடர்கள் மெலியா விதம் ஒரு செவ்
வேலேந்திய முருகா என வெண்ணீர் அணிந்திடிலே

14.2 அருணகிரிப் பெருமானின் கந்தர் அனுபூதி

உதியா  மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா-வதி
காவல சூர பயங்கரனே

14.3 அருணகிரிநாதப் பெருமானின் கந்தர் அலங்காரம்

முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால்  படியில் விதனப் படார், வெற்றிவேல் பெருமான்
அடியார்க்கு நல்ல பெருமாள்,அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள், திருநாமம் புகல்பவரே

14.4 ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகளின் திருப்போரூர்
சந்நிதி முறை
.
குமரா நம என்று கூறினார் ஓர் கால்
அமராவதி ஆள்வர் அன்றி - யமராசன்
கைபுகுதார், போரூரன் கால் புகுவார்
தாய் உதரப் பை புகுதார், சேரார் பயம்.

சிவம் சுபம்  

audio-1
audio-2

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 13

13.1 திருநீற்றுப் பெருமை  - திருவருட்பா
வள்ளல் பெருமான்.

திவசங்கள் தொறும் கொண்டிடு தீமைப் பிணி தீரும்
பவசங்கடம் அறும் - இவ்விக பரமும் புகழ் பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவ ஷண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே

13.2  வேலும் மயிலும் துணை - ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்

எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் பொழுதும் வேலும் மயிலும் என்பேன்
செந்திலே ! வேலவனே ! செந்தில் வேலவனே !

13.3.திருப்போரூர் சந்நிதி முறை - ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள்

கன்று அழைக்கும் முன்னே கருதி வரும் ஆ-போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர் தோன்றி -
ஒன்றினுக்கும் அஞ்சாதே, வா என்று அழைப்பாய்
தென் போரூரா ! எஞ்சாத பேர் அருளால் இன்று

13.4 திருச்செந்தூர் திருப்புகழ் - ஸ்ரீ அருணகிரிநாதப் பெருமான்

இயலிசையில்  உசித வஞ்சிக்  ......கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித்            துழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது உள்  அறியும் அன்பைத் ...... தருவாயே

மயில் தகர்கல் இடையர் அந்தத் ...... தினை காவல்
     வனசகுற மகளை வந்தித்து  ......  அணைவோனே

கயிலைமலை யனைய செந்தில்  ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.

சிவம் சுபம்



தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 12

திருப்பரங்குன்றத் திருப்புகழ் **

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை
உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது 
அருள் மாறா

உ(ள்)ளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் 
மலைபோலே

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும்
கறுத்த வெம் சின மறலி 
தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிற அடு கதை கொடு 
பொரு போதே

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவு உறு
கருத்து நைந்து அலம்
 உறும் பொழுது அளவை கொள்கணத்தில் என் பயம்
 அற மயில் 
முதுகினில் வருவாயே

வினைத் தலம் தனில் அலகைகள் குதி கொள
விழுக்கு உடைந்து மெய்
 உகு தசை கழுகு உ(ண்)ண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை 
அமர் புரி வேலா

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலை 
முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத 
புய வரை உடையோனே

தினம் தினம் சதுர் மறை 
முநி முறை கொடு
புனல் சொரிந்து அலர் 
பொதிய விண்ணவரொடு
சினத்தை நிந்தனை 
செயு(ம்) முநிவரர் 
தொழ மகிழ்வோனே

தெனத் தெனந்தன என 
வரி அளி நறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரி தனில்
 உறை
சரவண பெருமாளே.

அய்யன் அருணகிரிநாதர் அடிமலர் போற்றி 

சிவம் சுபம் 



நாளுமொரு தெய்வத் தமிழ் மலர் 10

நோயை ஓட்டும் பெரியாழ்வார் திருமொழி 

உற்றவுறு பிணி நோய்கள் 
உமக்கொன்று சொல்லுகேன் கேண்மின்,  
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் 
திருக் கோயில் கண்டீர், அற்றம் உரைக்கின்றேன்
இன்னம் ஆழ்வினைகாள் உமக்கிங்கு ஓர் 
பற்றில்லை கண்டீர், நடமின் 
பண்டன்று பட்டினங்காப்பே 

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 

சிவம் சுபம் 

audio - 1

மோஹனம்

ரோஹம் தீர்க்கும்  ராகவேந்திர நாமம் சொல்லுவோம்  - பவ
ரோஹம்  தீர்க்கும்  ராகவேந்திர நாமம் சொல்லுவோம்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
நையாமல்,
மன மந்த்ராலயத்தில் ஐயனை இருத்தித் தொழுது

கங்கையிலும் புனிதமாய துங்கையில் நீராடி
மஞ்சாலம்மையின் கஞ்ச மலர் பதம் பணிந்து
அங்கையில் கனிபோல் அருள் மழை பொழியும்
பிருந்தாவன ராயரை பக்தியுடன் வலம் வந்து

சிவம் சுபம்

audio


தெய்வத் தமிழ் மலர் 9

தசாவதாரத் துதி

மீனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கல்கியாய் மற்றும்
மலிவதற் கெண்ணும் வல்வினை மாற்ற
நானா யுருவம் கொண்டு நல்லபடியோர்
வானாரின்பம் இங்குற வருதி.

(ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகப் பெருமான்
அருளிய மும்மணிக்கோவையில் இருந்து)

சிவம் சுபம்

audio


தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 8

குமாரகீதம்**

சிவ...குஹ ..குமர..பராசல....பதியே...சீரலைவாய்...குருநாதா..

செந்தூர..செந்தளிர்...பழனாபுரி...வாழ்...திருவேரகம்...உறை ...கந்தா

செங்கதிர்...நிகர்...தணிகாசலம்...வென்றாள்..
செம்பழம்..உதிர்..உறை
எந்தாய்

தவ..முறை...ஆராதாரா...
தவமுனிவோர் பணி பாதா...
தா தா...தருண..சுபோதா.

ஜெய ஜெய சங்கர பாலக மணியே தாரக மந்திர வினோதா

சிவமே சிவமே சிவமே ஹ ஹர சிவமே....சுபமே..

**ஸ்ரீ வாரியார்.. சுவாமிகள்...அருளியது...
(ஜன.. கன..மன...மெட்டு)

சிவம் சுபம்

ஆறுபடை வீடுகளையும் ஒரே பாடலில் போற்றி பரவும் திருமுருக
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் எளிய but அரிய பாடல்.


audio 


தினமொரு தெய்வத் தமிழ் மலர் 7

இராம நாம பதிகப் பாடல் (திருவருட்பா)

அறம்பழுக்கும் தருவே, என் குருவே, என்றன்
ஆருயிருக் கொரு துணையே,  அரசே,  பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே,
நெடுங்கடலுக் கணையளித்த நிலையே, வெய்ய மறம் பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர் வாளினாற் பணிகொண்ட மணியே, வாய்மைத் திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே, நின்
திருவருளே அன்றி மற்றோர் செயலி லேனே.

வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்

சிவம் சுபம்

audio

தினமொரு தெய்வத் தமிழ் மலர் 6

6.1.   வேலும் மயிலும் துணை

எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
தொழுதே உருகி அழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
அடியேன் உடலம் விழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
செந்திலே! வேலவனே!
செந்தில் வேலவனே !

6.2. ஆறெழுத்து உண்மை

பக்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்
எத்தனையோ வகை இருக்கினும்,
இகத்தில் முத்தி தந்து அனுதினம்
முழுப் பலன் நல்க, சத்தியம்
ஆவது "ச ர வ ண ப வ" வே .

ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச ஸ்வாமிகள்

சிவம் சுபம்

audio

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 4

திருமகள் துதி மலர்கள்**

திருமகளே! திருப்பாற் கடல் ஊடன்று தேவர் தொழ வருமகளே,
உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும் ஒருமகளே,
நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது தருமகளே,
தமியேன் தலைமீது நின் தாளைவையே.

தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால்,
வெம்தரணி முதல் கோளைவன் தீவினைப்
 பேயோடு வென்று குலாவுவன் காண்,
வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி
அப்பால் வேளை நல்கிப் பல் உலகோரும்
வாழச்செய் மின் கொடியே.

**ஸ்ரீ வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள்
அருளிய "திருமகள் அந்தாதி"யிலிருந்து இரு மலர்கள்.

சிவம் சுபம்

audio

தினமொரு தெய்வத் தமிழ் அமுதம் - 3

(அன்பே சிவம்)

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே - அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும்  வலைக்குட்படு பரம்பொருளே - அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே - அன்பெனும் உயிர் ஒளி  அறிவே

அன்பெனும் அணுவுள்  அமைந்த பேரொளியே - அன்புருவாம் பர சிவமே

வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராம லிங்க ஸ்வாமிகள்

சிவம் சுபம்

(பிரதோஷ வழிபாட்டுக்கு உகந்த அன்பு/பக்தி மலர்)

audio


தினமொரு தமிழ் அமுதம் - 2

மண்ணுலகத்தினிற்...பிறவி...மாசற....
எண்ணிய...பொருள்...எல்லாம்....
எளிதிற்....முற்றுறக்
கண்ணுதல்...உடையதோர்...
களிற்று..மா..முகப்
பண்ணவன்..மலரடி...
பணிந்து...போற்றுவாம்....

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்...(கந்தபுராணம்)

சிவம் சுபம்

audio




Dhinamum Deiva Tamizh Malar (தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர்)

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 14

14.1 திருநீற்றுப் பெருமை  - திருவருட்பா
வள்ளல் பெருமான்.

மாலேந்திய குழலார் தரு மயல் போம் இடர் அயல் போம்
கோலேந்திய வரசாட்சியும் கூடும் புகழ் நீடும்
மேலேந்திய வானாடர்கள் மெலியா விதம் ஒரு செவ்
வேலேந்திய முருகா என வெண்ணீர் அணிந்திடிலே

14.2 அருணகிரிப் பெருமானின் கந்தர் அனுபூதி

உதியா  மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா-வதி
காவல சூர பயங்கரனே

14.3 அருணகிரிநாதப் பெருமானின் கந்தர் அலங்காரம்

முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால்  படியில் விதனப் படார், வெற்றிவேல் பெருமான்
அடியார்க்கு நல்ல பெருமாள்,அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள், திருநாமம் புகல்பவரே

14.4 ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகளின் திருப்போரூர்
சந்நிதி முறை
.
குமரா நம என்று கூறினார் ஓர் கால்
அமராவதி ஆள்வர் அன்றி - யமராசன்
கைபுகுதார், போரூரன் கால் புகுவார்
தாய் உதரப் பை புகுதார், சேரார் பயம்.

சிவம் சுபம்  

audio-1
audio-2

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 13

13.1 திருநீற்றுப் பெருமை  - திருவருட்பா
வள்ளல் பெருமான்.

திவசங்கள் தொறும் கொண்டிடு தீமைப் பிணி தீரும்
பவசங்கடம் அறும் - இவ்விக பரமும் புகழ் பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவ ஷண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே

13.2  வேலும் மயிலும் துணை - ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்

எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் பொழுதும் வேலும் மயிலும் என்பேன்
செந்திலே ! வேலவனே ! செந்தில் வேலவனே !

13.3.திருப்போரூர் சந்நிதி முறை - ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள்

கன்று அழைக்கும் முன்னே கருதி வரும் ஆ-போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர் தோன்றி -
ஒன்றினுக்கும் அஞ்சாதே, வா என்று அழைப்பாய்
தென் போரூரா ! எஞ்சாத பேர் அருளால் இன்று

13.4 திருச்செந்தூர் திருப்புகழ் - ஸ்ரீ அருணகிரிநாதப் பெருமான்

இயலிசையில்  உசித வஞ்சிக்  ......கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித்            துழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது உள்  அறியும் அன்பைத் ...... தருவாயே

மயில் தகர்கல் இடையர் அந்தத் ...... தினை காவல்
     வனசகுற மகளை வந்தித்து  ......  அணைவோனே

கயிலைமலை யனைய செந்தில்  ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.

சிவம் சுபம்



தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 12

திருப்பரங்குன்றத் திருப்புகழ் **

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை
உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது 
அருள் மாறா

உ(ள்)ளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் 
மலைபோலே

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும்
கறுத்த வெம் சின மறலி 
தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிற அடு கதை கொடு 
பொரு போதே

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவு உறு
கருத்து நைந்து அலம்
 உறும் பொழுது அளவை கொள்கணத்தில் என் பயம்
 அற மயில் 
முதுகினில் வருவாயே

வினைத் தலம் தனில் அலகைகள் குதி கொள
விழுக்கு உடைந்து மெய்
 உகு தசை கழுகு உ(ண்)ண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை 
அமர் புரி வேலா

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலை 
முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத 
புய வரை உடையோனே

தினம் தினம் சதுர் மறை 
முநி முறை கொடு
புனல் சொரிந்து அலர் 
பொதிய விண்ணவரொடு
சினத்தை நிந்தனை 
செயு(ம்) முநிவரர் 
தொழ மகிழ்வோனே

தெனத் தெனந்தன என 
வரி அளி நறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரி தனில்
 உறை
சரவண பெருமாளே.

அய்யன் அருணகிரிநாதர் அடிமலர் போற்றி 

சிவம் சுபம் 



நாளுமொரு தெய்வத் தமிழ் மலர் 10

நோயை ஓட்டும் பெரியாழ்வார் திருமொழி 

உற்றவுறு பிணி நோய்கள் 
உமக்கொன்று சொல்லுகேன் கேண்மின்,  
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் 
திருக் கோயில் கண்டீர், அற்றம் உரைக்கின்றேன்
இன்னம் ஆழ்வினைகாள் உமக்கிங்கு ஓர் 
பற்றில்லை கண்டீர், நடமின் 
பண்டன்று பட்டினங்காப்பே 

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 

சிவம் சுபம் 

audio - 1

மோஹனம்

ரோஹம் தீர்க்கும்  ராகவேந்திர நாமம் சொல்லுவோம்  - பவ
ரோஹம்  தீர்க்கும்  ராகவேந்திர நாமம் சொல்லுவோம்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
நையாமல்,
மன மந்த்ராலயத்தில் ஐயனை இருத்தித் தொழுது

கங்கையிலும் புனிதமாய துங்கையில் நீராடி
மஞ்சாலம்மையின் கஞ்ச மலர் பதம் பணிந்து
அங்கையில் கனிபோல் அருள் மழை பொழியும்
பிருந்தாவன ராயரை பக்தியுடன் வலம் வந்து

சிவம் சுபம்

audio


தெய்வத் தமிழ் மலர் 9

தசாவதாரத் துதி

மீனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கல்கியாய் மற்றும்
மலிவதற் கெண்ணும் வல்வினை மாற்ற
நானா யுருவம் கொண்டு நல்லபடியோர்
வானாரின்பம் இங்குற வருதி.

(ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகப் பெருமான்
அருளிய மும்மணிக்கோவையில் இருந்து)

சிவம் சுபம்

audio


தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 8

குமாரகீதம்**

சிவ...குஹ ..குமர..பராசல....பதியே...சீரலைவாய்...குருநாதா..

செந்தூர..செந்தளிர்...பழனாபுரி...வாழ்...திருவேரகம்...உறை ...கந்தா

செங்கதிர்...நிகர்...தணிகாசலம்...வென்றாள்..
செம்பழம்..உதிர்..உறை
எந்தாய்

தவ..முறை...ஆராதாரா...
தவமுனிவோர் பணி பாதா...
தா தா...தருண..சுபோதா.

ஜெய ஜெய சங்கர பாலக மணியே தாரக மந்திர வினோதா

சிவமே சிவமே சிவமே ஹ ஹர சிவமே....சுபமே..

**ஸ்ரீ வாரியார்.. சுவாமிகள்...அருளியது...
(ஜன.. கன..மன...மெட்டு)

சிவம் சுபம்

ஆறுபடை வீடுகளையும் ஒரே பாடலில் போற்றி பரவும் திருமுருக
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் எளிய but அரிய பாடல்.


audio 


தினமொரு தெய்வத் தமிழ் மலர் 7

இராம நாம பதிகப் பாடல் (திருவருட்பா)

அறம்பழுக்கும் தருவே, என் குருவே, என்றன்
ஆருயிருக் கொரு துணையே,  அரசே,  பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே,
நெடுங்கடலுக் கணையளித்த நிலையே, வெய்ய மறம் பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர் வாளினாற் பணிகொண்ட மணியே, வாய்மைத் திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே, நின்
திருவருளே அன்றி மற்றோர் செயலி லேனே.

வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்

சிவம் சுபம்

audio

தினமொரு தெய்வத் தமிழ் மலர் 6

6.1.   வேலும் மயிலும் துணை

எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
தொழுதே உருகி அழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
அடியேன் உடலம் விழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
செந்திலே! வேலவனே!
செந்தில் வேலவனே !

6.2. ஆறெழுத்து உண்மை

பக்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்
எத்தனையோ வகை இருக்கினும்,
இகத்தில் முத்தி தந்து அனுதினம்
முழுப் பலன் நல்க, சத்தியம்
ஆவது "ச ர வ ண ப வ" வே .

ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச ஸ்வாமிகள்

சிவம் சுபம்

audio

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 4

திருமகள் துதி மலர்கள்**

திருமகளே! திருப்பாற் கடல் ஊடன்று தேவர் தொழ வருமகளே,
உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும் ஒருமகளே,
நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது தருமகளே,
தமியேன் தலைமீது நின் தாளைவையே.

தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால்,
வெம்தரணி முதல் கோளைவன் தீவினைப்
 பேயோடு வென்று குலாவுவன் காண்,
வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி
அப்பால் வேளை நல்கிப் பல் உலகோரும்
வாழச்செய் மின் கொடியே.

**ஸ்ரீ வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள்
அருளிய "திருமகள் அந்தாதி"யிலிருந்து இரு மலர்கள்.

சிவம் சுபம்

audio

தினமொரு தெய்வத் தமிழ் அமுதம் - 3

(அன்பே சிவம்)

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே - அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும்  வலைக்குட்படு பரம்பொருளே - அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே - அன்பெனும் உயிர் ஒளி  அறிவே

அன்பெனும் அணுவுள்  அமைந்த பேரொளியே - அன்புருவாம் பர சிவமே

வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராம லிங்க ஸ்வாமிகள்

சிவம் சுபம்

(பிரதோஷ வழிபாட்டுக்கு உகந்த அன்பு/பக்தி மலர்)

audio


தினமொரு தமிழ் அமுதம் - 2

மண்ணுலகத்தினிற்...பிறவி...மாசற....
எண்ணிய...பொருள்...எல்லாம்....
எளிதிற்....முற்றுறக்
கண்ணுதல்...உடையதோர்...
களிற்று..மா..முகப்
பண்ணவன்..மலரடி...
பணிந்து...போற்றுவாம்....

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்...(கந்தபுராணம்)

சிவம் சுபம்

audio




Dhinamum Deiva Tamizh Malar (தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர்)

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 14

14.1 திருநீற்றுப் பெருமை  - திருவருட்பா
வள்ளல் பெருமான்.

மாலேந்திய குழலார் தரு மயல் போம் இடர் அயல் போம்
கோலேந்திய வரசாட்சியும் கூடும் புகழ் நீடும்
மேலேந்திய வானாடர்கள் மெலியா விதம் ஒரு செவ்
வேலேந்திய முருகா என வெண்ணீர் அணிந்திடிலே

14.2 அருணகிரிப் பெருமானின் கந்தர் அனுபூதி

உதியா  மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா-வதி
காவல சூர பயங்கரனே

14.3 அருணகிரிநாதப் பெருமானின் கந்தர் அலங்காரம்

முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால்  படியில் விதனப் படார், வெற்றிவேல் பெருமான்
அடியார்க்கு நல்ல பெருமாள்,அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள், திருநாமம் புகல்பவரே

14.4 ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகளின் திருப்போரூர்
சந்நிதி முறை
.
குமரா நம என்று கூறினார் ஓர் கால்
அமராவதி ஆள்வர் அன்றி - யமராசன்
கைபுகுதார், போரூரன் கால் புகுவார்
தாய் உதரப் பை புகுதார், சேரார் பயம்.

சிவம் சுபம்  

audio-1
audio-2

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 13

13.1 திருநீற்றுப் பெருமை  - திருவருட்பா
வள்ளல் பெருமான்.

திவசங்கள் தொறும் கொண்டிடு தீமைப் பிணி தீரும்
பவசங்கடம் அறும் - இவ்விக பரமும் புகழ் பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவ ஷண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே

13.2  வேலும் மயிலும் துணை - ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்

எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் பொழுதும் வேலும் மயிலும் என்பேன்
செந்திலே ! வேலவனே ! செந்தில் வேலவனே !

13.3.திருப்போரூர் சந்நிதி முறை - ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள்

கன்று அழைக்கும் முன்னே கருதி வரும் ஆ-போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர் தோன்றி -
ஒன்றினுக்கும் அஞ்சாதே, வா என்று அழைப்பாய்
தென் போரூரா ! எஞ்சாத பேர் அருளால் இன்று

13.4 திருச்செந்தூர் திருப்புகழ் - ஸ்ரீ அருணகிரிநாதப் பெருமான்

இயலிசையில்  உசித வஞ்சிக்  ......கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித்            துழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது உள்  அறியும் அன்பைத் ...... தருவாயே

மயில் தகர்கல் இடையர் அந்தத் ...... தினை காவல்
     வனசகுற மகளை வந்தித்து  ......  அணைவோனே

கயிலைமலை யனைய செந்தில்  ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.

சிவம் சுபம்



தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 12

திருப்பரங்குன்றத் திருப்புகழ் **

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை
உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது 
அருள் மாறா

உ(ள்)ளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் 
மலைபோலே

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும்
கறுத்த வெம் சின மறலி 
தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிற அடு கதை கொடு 
பொரு போதே

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவு உறு
கருத்து நைந்து அலம்
 உறும் பொழுது அளவை கொள்கணத்தில் என் பயம்
 அற மயில் 
முதுகினில் வருவாயே

வினைத் தலம் தனில் அலகைகள் குதி கொள
விழுக்கு உடைந்து மெய்
 உகு தசை கழுகு உ(ண்)ண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை 
அமர் புரி வேலா

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலை 
முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத 
புய வரை உடையோனே

தினம் தினம் சதுர் மறை 
முநி முறை கொடு
புனல் சொரிந்து அலர் 
பொதிய விண்ணவரொடு
சினத்தை நிந்தனை 
செயு(ம்) முநிவரர் 
தொழ மகிழ்வோனே

தெனத் தெனந்தன என 
வரி அளி நறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரி தனில்
 உறை
சரவண பெருமாளே.

அய்யன் அருணகிரிநாதர் அடிமலர் போற்றி 

சிவம் சுபம் 



நாளுமொரு தெய்வத் தமிழ் மலர் 10

நோயை ஓட்டும் பெரியாழ்வார் திருமொழி 

உற்றவுறு பிணி நோய்கள் 
உமக்கொன்று சொல்லுகேன் கேண்மின்,  
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் 
திருக் கோயில் கண்டீர், அற்றம் உரைக்கின்றேன்
இன்னம் ஆழ்வினைகாள் உமக்கிங்கு ஓர் 
பற்றில்லை கண்டீர், நடமின் 
பண்டன்று பட்டினங்காப்பே 

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 

சிவம் சுபம் 

audio - 1

மோஹனம்

ரோஹம் தீர்க்கும்  ராகவேந்திர நாமம் சொல்லுவோம்  - பவ
ரோஹம்  தீர்க்கும்  ராகவேந்திர நாமம் சொல்லுவோம்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
நையாமல்,
மன மந்த்ராலயத்தில் ஐயனை இருத்தித் தொழுது

கங்கையிலும் புனிதமாய துங்கையில் நீராடி
மஞ்சாலம்மையின் கஞ்ச மலர் பதம் பணிந்து
அங்கையில் கனிபோல் அருள் மழை பொழியும்
பிருந்தாவன ராயரை பக்தியுடன் வலம் வந்து

சிவம் சுபம்

audio


தெய்வத் தமிழ் மலர் 9

தசாவதாரத் துதி

மீனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கல்கியாய் மற்றும்
மலிவதற் கெண்ணும் வல்வினை மாற்ற
நானா யுருவம் கொண்டு நல்லபடியோர்
வானாரின்பம் இங்குற வருதி.

(ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகப் பெருமான்
அருளிய மும்மணிக்கோவையில் இருந்து)

சிவம் சுபம்

audio


தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 8

குமாரகீதம்**

சிவ...குஹ ..குமர..பராசல....பதியே...சீரலைவாய்...குருநாதா..

செந்தூர..செந்தளிர்...பழனாபுரி...வாழ்...திருவேரகம்...உறை ...கந்தா

செங்கதிர்...நிகர்...தணிகாசலம்...வென்றாள்..
செம்பழம்..உதிர்..உறை
எந்தாய்

தவ..முறை...ஆராதாரா...
தவமுனிவோர் பணி பாதா...
தா தா...தருண..சுபோதா.

ஜெய ஜெய சங்கர பாலக மணியே தாரக மந்திர வினோதா

சிவமே சிவமே சிவமே ஹ ஹர சிவமே....சுபமே..

**ஸ்ரீ வாரியார்.. சுவாமிகள்...அருளியது...
(ஜன.. கன..மன...மெட்டு)

சிவம் சுபம்

ஆறுபடை வீடுகளையும் ஒரே பாடலில் போற்றி பரவும் திருமுருக
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் எளிய but அரிய பாடல்.


audio 


தினமொரு தெய்வத் தமிழ் மலர் 7

இராம நாம பதிகப் பாடல் (திருவருட்பா)

அறம்பழுக்கும் தருவே, என் குருவே, என்றன்
ஆருயிருக் கொரு துணையே,  அரசே,  பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே,
நெடுங்கடலுக் கணையளித்த நிலையே, வெய்ய மறம் பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர் வாளினாற் பணிகொண்ட மணியே, வாய்மைத் திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே, நின்
திருவருளே அன்றி மற்றோர் செயலி லேனே.

வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்

சிவம் சுபம்

audio

தினமொரு தெய்வத் தமிழ் மலர் 6

6.1.   வேலும் மயிலும் துணை

எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
தொழுதே உருகி அழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
அடியேன் உடலம் விழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
செந்திலே! வேலவனே!
செந்தில் வேலவனே !

6.2. ஆறெழுத்து உண்மை

பக்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்
எத்தனையோ வகை இருக்கினும்,
இகத்தில் முத்தி தந்து அனுதினம்
முழுப் பலன் நல்க, சத்தியம்
ஆவது "ச ர வ ண ப வ" வே .

ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச ஸ்வாமிகள்

சிவம் சுபம்

audio

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 4

திருமகள் துதி மலர்கள்**

திருமகளே! திருப்பாற் கடல் ஊடன்று தேவர் தொழ வருமகளே,
உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும் ஒருமகளே,
நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது தருமகளே,
தமியேன் தலைமீது நின் தாளைவையே.

தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால்,
வெம்தரணி முதல் கோளைவன் தீவினைப்
 பேயோடு வென்று குலாவுவன் காண்,
வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி
அப்பால் வேளை நல்கிப் பல் உலகோரும்
வாழச்செய் மின் கொடியே.

**ஸ்ரீ வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள்
அருளிய "திருமகள் அந்தாதி"யிலிருந்து இரு மலர்கள்.

சிவம் சுபம்

audio

தினமொரு தெய்வத் தமிழ் அமுதம் - 3

(அன்பே சிவம்)

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே - அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும்  வலைக்குட்படு பரம்பொருளே - அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே - அன்பெனும் உயிர் ஒளி  அறிவே

அன்பெனும் அணுவுள்  அமைந்த பேரொளியே - அன்புருவாம் பர சிவமே

வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராம லிங்க ஸ்வாமிகள்

சிவம் சுபம்

(பிரதோஷ வழிபாட்டுக்கு உகந்த அன்பு/பக்தி மலர்)

audio


தினமொரு தமிழ் அமுதம் - 2

மண்ணுலகத்தினிற்...பிறவி...மாசற....
எண்ணிய...பொருள்...எல்லாம்....
எளிதிற்....முற்றுறக்
கண்ணுதல்...உடையதோர்...
களிற்று..மா..முகப்
பண்ணவன்..மலரடி...
பணிந்து...போற்றுவாம்....

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்...(கந்தபுராணம்)

சிவம் சுபம்

audio




Friday, October 21, 2016

அகிலம் போற்றும் அனுஷ நாதரே

ஓம்

அகிலம் போற்றும் அனுஷ நாதரே,
ஆதி குருவின் மறு உருவே,
இம்மையில் எம் கண் கண்ட தெய்வமே
ஈசராம் எங்கள் காமகோடீசரே
உறு துணை நீரே, மஹா பெரியவரே
ஊழ்வினை மாற்றும் பர பரஹ்மமே,
எண்திக்கும் பரவும் நர நாராயணரே,
ஏகனாம் சந்திர சேகர வள்ளலே,
ஐயமில்லா உளம் உறை ஆத்ம நாதரே,
ஒப்பிலா வேத ஆகம பாலனரே,
ஓம்காரத்தொளிர் தவச் செம்மலே,
ஔதார்ய காமாக்ஷி அன்னையும் நீரே,

தந்தருள்வீரே எமக்கே உம் பத மலர் நிழலே.

சிவம் சுபம்

audio

ஸியாட்டில் வாழும் ஸ்ரீ கண நாதா (Hamsanandi)

ஹம்ஸாநந்தி

ஸியாட்டில் வாழும் ஸ்ரீ கண நாதா,
எங்கள் சித்ததுள் கலந்தொளிரும் சத் குண நாதா

நீர் வலம் வந்த. உலகம்மை யப்பரே எம்மையும் ஈன்ற பெற்றோர் ஆவரே

தடைகளைத் தகர்த்தெறியும் தந்த முகரே,
கடல் கடந்து வாழும் எம்மைக் காக்க
வந்தீரே,
மடை திறந்த வெள்ளமாய் அருள் பொழியும்,
ஆனைமுக வள்ளலே, ஆறுமுகன் சோதரரே

அரி மருகனாம் கரிமுகரே
சரி சரி என்றெம் குறை களைபவரே, (வாழ்வில்)
நெறி பிறழாதெம்மை வழி நடத்தி
உரிய நேரத்தில் உம் பதமுமம் தருவீரே

சிவம் சுபம்

audio

Navashakthi Group (Navarathri Renderings) - Sept/Oct 2016 - Seattle







ஓம் நமோ வக்ரதுண்டாய / Om Namo Vakrathuntaaya

Om Sri Senchulakshmi Sametha Ahobila
Sri Narasimha Swaami Sahaayam

ஓம்  ஸ்ரீ செஞ்சுலக்ஷ்மி சமேத அஹோபில ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி சகாயம்

Manthram

Om Jwaalaa Paavana Kroda Kaaranchi Maa-lola, Yoga, Bhargava Ugra Chathravada Nava Narasimhebyo Namaha

ஓம் ஜ்வாலா பாவன க்ரோட காரஞ்சி மாலோல யோக பார்கவ  உக்ர சத்ரவட நவ நரசிம்ஹேப்யோ நமஹ

Moola Manthram

Om Jvam Jvaalaaya, Pam Paavanaaya, Krom Krodaaya, Kam Kaaranchaaya
Maam Maa-lolaaya, Yam Yohaaya, Bam Bhargavaaya, Um Ugraaya, Cham Chathravadaaya
Vishnavae Mahaabalaaya Narasimhaaya cham namaha

ஓம் ஜ்வம் ஜ்வாலாய பம் பாவனாய க்ரோம் க்ரோடாய கம் காரஞ்சாய
மாம் மாலோலாய யம் யோஹாய பம் பார்கவாய உம் உக்ராய சம் சத்ராவடாய
விஷ்ணவே மஹாபலாய நரஸிம்ஹாய சம் நமஹ

For good health :

Om Namo Narasimhaa Vajra Dhamshtraaya Varjinae, Vajra Degaaya
Namo Vajra-nagaayacha

ஓம் நமோ நரஸிம்ஹாய வஜ்ர தம்ஷ்ட்ராய வஜ்ரினே வஜ்ரா தேகாய
நமோ வஜ்ர நகாயச

For Education

Om Im Shreem Hreem Vidhyaa nidhayae, Ashta Dasaanga, Saango bhaanga, Vedha Vedhaanga
thath Anga Angaanga, SravaNa, Patana, Bothana, Smarana, kGrahaNa, DharaNa, milana,
sangkalana, vachana, pravachana, proyoga, bala, pala, sidhdhi pradhaayinae, Vaachaspathae
Athi Uthsaaha, Prakaasa-haasa, Saraseeruha, Muga Mandhahaasa, Vilaasa, Vikaasa, Bhagavan
dhvaathru smaam kuru kuru swaahaa

ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் வித்யா நிதயே, அஷ்ட  தசாங்க சாங்கோ பாங்க வேத வேதாங்க தத் அங்க அங்காங்க ஸ்ரவண படன போதன ஸ்மரண க்ரஹண
தரண மிலன சங்கலன வசன ப்ரவசன ப்ரயோக பல (bala ) பல  (pala )
சித்திப்ரதாயினே , வாசஸ்பதே, அதி உத்ஸாஹ பிரகாச ஹாஸ
ஸரஸீ ருஹ முக மந்தஹாஸ விலாச விகாச பகவன் த்வாத்ரு
ஸம்மாம் குரு (kuru)  குரு (kuru)  ஸ்வாஹா

சிவம் சுபம்

-----------------------


நவராத்ரி ஸ்துதி - 1      Navaraathri Sthuthi - 1

உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலினை
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும், நின் பாதத்திலே
நண்ணும் கருத்து தமியேனுக்கு என்றைக்கு நல்குவையோ**
விண்ணும்  புகழ் திருக்கடவூர் வாழ் கள்ள விநாயகனே

uNNum pozhuthum uRangum pozhuthum, oru thozhilinai
paNNum pozhuthum, pagarum pozhuthum, nin paathaththilae
naNNum karuththu thamiyaenukku endraikku nalguvaiyo**
viNNum pugazh Thiruk-kadavoor vaazh kaLLa Vinaayaganae

--- ஸ்ரீ அபிராமி பட்டர் / Sri Abiraami Battar

** இன்றைக்கே நல்குவையே விண்ணும் புகழ் திருக்கடவூர்
வாழ் கள்ள விநாயகனே
** indRaikkae nalguvaiyae viNNum pugazh Thiruk-kadavoor
vaash kaLLa Vinaayaganae

BHAJAN ON SRI  MEENAAKSHI - RAAG : HAMSAANANDHI

ஸ்ரீகரி சுபகரி மீனாக்ஷி - ச்ரித ஜன பாலினி மீனாக்ஷி
SRI-GARI SUBA-GARI MEENAAKSHI..... SRITHA JANA PAALINI MEENAAKSHI

மதுரா வாசினி மீனாக்ஷி - மங்கள  காரிணி மீனாக்ஷி
MATHURAA VAASINI MEENAAKSHI - MANGALA KAARINI MEENAAKSHI

திருமூர்த்தி ரூபிணி மீனாக்ஷி - திரிசக்தி ரூபிணி மீனாக்ஷி
THRIMOORTHI ROOPINI MEENAAKSHI - THRISAKTHI ROOPINI MEENAAKSHI

த்ரிபுரேசி மீனாக்ஷி - த்ரி நயனி  மீனாக்ஷி
THRI-PURAESI MEENAAKSHI - THRI-NAYANI MEENAAKSHI

மரகத வல்லி  மீனாக்ஷி - மாணிக்ய வல்லி  மீனாக்ஷி
MARAGATHA VALLI MEENAAKSHI - MAANIKYA VALLI MEENAAKSHI

ராஜ மாதங்கி மீனாக்ஷி - ராஜ ராஜேஸ்வரி மீனாக்ஷி
RAAJA MAATHANGI MEENAAKSHI - RAJA RAJESWARI MEENAAKSHI

ஸ்ரீ சக்ரேச்வரி மீனாக்ஷி - ஸ்ரீ சுந்தரேஸ்வரி மீனாக்ஷி
SRI CHAKRESWARI MEENAAKSHI - SRI SUNDHA-RESWARI MEENAAKSHI

ஸ்ரீ லலிதே மீனாக்ஷி - ஸ்ரீ சிவ சக்தி மீனாக்ஷி
SRI LALITHE MEENAAKSHI - SRI SIVA SAKTHI MEENAAKSHI

பங்காரு தல்லி  மீனாக்ஷி - பக்த வத்சலே மீனாக்ஷி
BANGAARU THALLI MEENAAKSHI - BAKTHA VATHSALE MEENAAKSHI

(நீ) பாதமு பட்டிதி மீனாக்ஷி - (மமு) பரிபாலிஞ்சு  மீனாக்ஷி
(NEE)  PAATHAMU PATTITHI MEENAAKSHI - (MAMU) PARI PAALINCHU MEENAAKSHI

Sivam Subam


audio1
audio2

-----------------------

நவராத்ரி ஸ்துதி 2 Navarathri Sthuthi 2

Viruththam - A slokam from Sri Bramaraamba Ashtagam

Gaayathreem Garudathvajaam Kanakaam gaandharva gaana priyaam
Gambeeraangaja Kaamineem Giri--sudhaam Gandha-akshathaa-langkruthaam
Gangaa-Gowthama-Gargga-sannutha pathaam gaan-Gowthameem Gomatheem\
Sri Sailasthala vaasineem Bhagavatheem Sri Maatharam Bhaavayae

விருத்தம் - ஸ்ரீ ப்ரமராம்பாஷ்டகத்தில் இருந்து ஒரு ஸ்லோகம்

காயத்ரீம் கருடத்வஜாம் கனகாம் காந்தர்வ கான ப்ரியாம்
கம்பீராங்கஜ  காமினீம் கிரி சுதாம் கந்தா-க்ஷதா-லங்க்ருதாம்
கங்கா-கௌதம-கர்க்க-ஸன்னுத பதாம் காங்கௌதமீம் கோமதீம்
ஸ்ரீ சைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே

Krithi by Sri Garbapurivaasar - ஸ்ரீ கர்பபூரி வாசர் க்ருதி

Kamalaamba naa... chintha theerchcha vamma...
Kaamakoti peeta nivaasini......

Yaemi neramammaa.... mamu brochudagu
Yeeswari Jega...dheeswari Sankari

Neeraajaakshi neethu naama roopamulae
nirathumugaa..... nammi yundaga
Vara Garba-puri Easu RaaNi Thalli
Vara dhaayagi..... Soundarya Naayagi

கமலாம்ப நா...சிந்த தீர்ச்ச வம்ம
காமகோடி பீட நிவாஸினி

ஏமி நேரமம்ம ...மமு** ப்ரோசுடகு
ஈஸ்வரி ஜெக தீஸ்வரி சங்கரி

நீராஜாக்ஷி நீது நாம ரூபமுலே
நிரதமுக நம்மி யுண்டக
வர கர்ப்ப புரி ஈஸு ராணி  தல்லி
வர தாயகி சௌந்தர்ய நாயகி


சிவம் சுபம்  / Sivam Subam

** nanu brochudagu is the composer's version .
My parents used to sing as "mamu brochudagu"
i.e. for the sake of all. So, I follow my parents.

audio1
audio2

----------------------
நவராத்ரி ஸ்துதி 3     Navaraathri Sthuthi  3


ஓம் ஸ்ரீ துர்கே சிறுவாச்சூர்** ஸு-நிலயே
பத்ர ப்ரதே பாக்யதே
பக்தைர் அர்ச்சித பாத பத்ம யுகளே
ஸர்வ ஸ்வதானோத்யதே
ஸர்வாரிஷ்ட விநாசனைக நிரதே
சிம்ஹாதி ரூடே அம்பிகே
பத்ரே மாதுரி பக்த கல்ப லதிகே
காளிகே...ஸ்ரீ மதுர காளிகே
பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம்

Om Sri Durge Siruvaachoor** Su-nilayae
badhra prathae baagyathae
Bakthair archchitha paatha padhma yugaLae
Sarva Swathaa-noth-yathae
Sarvaarishta vinaacha-naiga nirathae
Simhaathi-roodae Ambikae
Bhadrae Maathuri Baktha Kalpa-lathikae
kaaLikae, Sri MathurakaaLikae
paahimaam paahimaam paahimaam


Bhajan


சுந்தரி த்ரிபுர சுந்தரி
சுவாசினி சுமதுர  பாஷிணி

பவானி பரம பாவனி
பைரவி சிந்து பைரவி

ரூபிணி விஷ்ணு ரூபிணி
பாரதி கலா பாரதி
காளி மதுர காளி
அருள்வாய் பதம் தந்தருள்வாய்

Sundari Thripura-sundari
Suvaasini Su-mathura-bhaashiNi

Bhavaani Parama-paavani
Bairavi Sindhu Bhairavi

RoopiNi VishNu RoopiNi
Bhaarathi Kalaa Bhaarathi
KaaLI Madura KaaLi
AruLvaai patham thanth-aruLvaai

சிவம் சுபம் /Sivajm Subam

audio1
audio2


---------------
Navarathri Sthuthi 4  நவராத்ரி ஸ்துதி 4

Two Kritis by arikesanallur Sri Muthaiah Bhagavathar
ஸ்ரீ ஹரிகேச நல்லூர் முத்தைய்யா பாகவதர் kruthigal (2)

 3.1. Raaga Gowda Malhaar               ராகம் கௌட மல்ஹார்

Saarasamugi Sakala Bhaagyathe
Sri Chamundeeswari

Maara Janaka Sothari.....
Mahi-shaasura mardhini

Hasitha vadhanae....aadra hrudayae
Harikesapura nilayae sadhayae
Rasika jana sam-moha ruchirae
Rajeswari rakshi-su

ஸாரஸ முகி சகல பாக்யதே
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி

மார  ஜனக சோதரி......
மகிஷாசுர மர்த்தினி

ஹசித வதனே....ஆத்ர ஹ்ருதயே
ஹரிகேச புர நிலையே சதயே
ரசிக ஜன சம்மோஹ ருசிரே
ராஜேஸ்வரி ரக்ஷி--ஸு

3.2. raaga Begada                                                     ராக பேகடா

yaarukkum adangaatha Neeli........... avaL
Ponnambalath thaadum kaaLi

paarukkuL Brahmaththai adakkiya Chaayai
paadum Vethan-gaLaalum ariyaatha Maayai

Parama Naathan thannai paathi-yaai maatriNaaL
Paranthaaman mugamathil pal vilang-yetrinaaL
Siramathu aru-padave Vidhi thannaith thootriNaal
Harikesanallur vaazhum emmaik kaappaatriNaal


யாருக்கும் அடங்காத நீலி ... அவள்
பொன்னம்பலத் தாடும் காளி

பாருக்குள் ப்ரஹ்மத்தை அடக்கிய சாயை
பாடும் வேதங்களாலும் அறியாத மாயை

பரம நாதன் தன்னை பாதியாய் மாற்றினாள்
பரந்தாமன் முகமதில் பல் விலங்கேற்றினாள்
சிரம தறுபடவே விதி தன்னை தூற்றினாள்
ஹரிகேச நல்லூர் வாழும் எம்மைக் காப்பாற்றினாள்

Sivam Subam /  சிவம் சுபம்

audio1
audio2

----------------------------
OM NAMO VAKRA THUNTAAYA
ஓம் நமோ வக்ர துண்டாய

ஸ்ரீ அம்ப நாமாஷ்டகம்
SRI AMBA NAAMA-ASHTAGAM

Sundareswari Meenaakshi
சுந்தரேஸ்வரி மீனாக்ஷி
Ekaambareswari Kaamaakshi
ஏகாம்பரேஸ்வரி காமாக்ஷி
Viswaeswari Visaalaakshi
விஸ்வேஸ்வரி விஸாலாக்ஷி
Annapoorneswari Aathma Saakshi
அன்னபூர்ணேஸ்வரி ஆத்ம சாக்ஷி (1)

Saalivaateeswari Kaanthimathi
ஸாலிவாடீஸ்வரி காந்திமதி
Raama naatheswari Parvatha Nidhi
ராமநாதேஸ்வரி பர்வத நிதி
Valmeekeswari Thripura Sundari
வல்மீகீஸ்வரி த்ரிபுர ஸுந்தரி
Kapaleeswari Karpaga naayagi (2)

Malleeswari Brahma-raambha
மல்லீஸ்வரி ப்ரஹ்மராம்ப
Votreeswari Vadivaambhaa
ஒற்றீஸ்வரி வடிவாம்பா
Kumbeswari MangaLaambha
கும்பேஸ்வரி மங்களாம்பா
Kuda-saathreeswari Mookaambaa
குடசாத்ரிஸ்வரி மூகாம்பா (3)

(Aruna)achaleswari Abhitha-kujaamba
(அருண)அசலேஸ்வரி அபித குஜாம்பா
(Pancha)natheeswari Dharmaamba
(பஞ்ச) நதீஸ்வரி தர்மாம்பா
(Kaala) Hastheeswari Gnanaambaa
(காள)ஹஸ்தீஸ்வரி ஞானாம்பா
Kamadeswari KaaLikaambaa
கமடேஸ்வரி காளிகாம்பா (4)

Jambugeswari Akilaambaa
ஜம்புகேஸ்வரி அகிலாம்பா
Janaardhaneswari Athulaambaa
ஐனார்த்தனேஸ்வரி அதுலாம்பா
Vaidhyeswari Baalaambaa
வைத்யேஸ்வரி பாலாம்பா
Vara Maheswari Gomathaamba
வர மஹேஸ்வரி கோமதாம்பா (5)

Garbapureeswari Soundrya Naayagi
கர்ப்பபுரிஸ்வரி சௌந்தர்ய நாயகி
Bruhadeeswari Brugan-naayagi
ப்ருஹதீஸ்வரி ப்ருஹந் நாயகி
Amirtha kateswari Abhiraami
அமிர்த கடேஸ்வரிஅபிராமீ
Aananda Nateswari Sivakaami
ஆனந்த நடேஸ்வரி சிவகாமி (6)

Thirumaleswari Padmaavathi
திருமலேஸ்வரி பத்மாவதி
Thripureswari Paarvathi
த்ரிபுரேஸ்வரி பார்வதி
Pancha-mugeswari Gaayathri
பஞ்சமுகேஸ்வரி காயத்ரி
Bhaktha vasangkari Sri Gowri (7)

Hrudayeswari Sri Lakshmi
ஹ்ருதயேஸ்வரி ஸ்ரீ லக்ஷ்மி
Vaageeswari Sri VaaNi
வாகீஸ்வரி ஸ்ரீ வாணீ
Siveswari Sri Maathaa
சிவேஸ்வரி ஸ்ரீ மாதா
Sri Chakreswari Sri Lalitha
ஸ்ரீ சக்ரேஸ்வரி ஸ்ரீ லலிதா (8)

Sivam Subam
சிவம் சுபம்

----------------------------
நவராத்ரி ஸ்துதி 6            Navarathri sthuthi 6

6.1  மகாலட்சுமி துதி - ஆரபி  - வள்ளலார்

உலகம் புரக்கும் பெருமான் தன்  உளத்தும் புயத்தும்  அமர்ந்தருளி

உவகை அளிக்கும் பேரின்ப உருவே...எல்லாம் உடையாளே

திலகம்  செறிவாள் நுதற் கரும்பே...தேனே கனிந்த செழுங்கனியே

தெவிட்டா தன்பர் உள்ளத்துள்ளே தித்தித் தெழும் ஓர் தெள்ளமுதே

மல-கஞ்சுகத்தேற் கருள் அளித்த வாழ்வே என் கண்மணியே, என்

வறுத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே, ஞான மணிவிளக்கே

சலகந்தரம்  போல்
கருணை பொழி தடங்கண் திருவே கணமங்கைத்

தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தரு-வாயே

6.1. Sri Mahaalakshmi Sthuthi - Aarabi  -  Sri Raamalinga Swamigal
ulagam purakkum perumaan-than uLaththum puyaththum amarntharuLi

uvagai aLikkum perinba uruvae ellaam udaiyaaLae

thilagam seri-vaaL nuthaR karumbae, thaenae kanintha sezhung-kaniyae

thevitta-thanbar uLLath-uLLae thithith ezhum Or theLLamuthae

mala-kanjugath-thaeRk aruL aLiththa vaazhvae en kaNmaniyae, en

varuththam thavirkka varum Guruvaam vadivae, gnana mani-viLakkae

salangh-tharam pol karuNai pozhi thadang-kaN thiruvae, kaNa-mangaith

thaayae saranam saranam ithu tharunam karuNai tharuvaayae

6.2. ஒரு அரிய திருமகள் பஜனை

ஸ்ரீ மஹாலக்ஷ்மி சாகர புத்ரி - சந்திர வதன சகோதரி
அபய வர கர கங்கண கனக பூஷணா-லங்க்ருதே

ஸ்வர்ண பீதாம்பர தரே - காஞ்சி தாம விபூஷிதே
சுகுந்த குங்கும திலக சோபிதே - மதுர சுந்தர சுஷ்மிதே

பகுள பரிமள மாலதி -  சுகந்த சம்பக மாலிகே
துளசி தள வன மாலிகே, கோவிந்தன கண்ட மாலிகே

கமல நயன க்ருபாமயீ, அலமேலு சின்மய ரூபிணி
கோவிந்தன ஹ்ருதய வாஸினி அகில ஜன பரிபாலினி


6.2. A rare Sri Mahaalakshmi Bhajan -

Sri Mahaa Lakshmi Saagara puthri, Chandravadhana Sagothari
Abaya-vara-kara kangkanaa kanaka booshna-alankuruthae

SwarNa peethaam-barathae kaanchi dhaama vibhooshithae
Sugandha Kungkuma thilaka sobithae, Madura Sundara Sushmithae

BhaguLa parimaLa maalathi, sungantha chambaka maaligae
ThuaLasi dhaLa vana maaligae, Govindana kanta maaligae

Kamala nayana krupaamayee Alamaelu Chinmaya RoopiNi
Govindana Hrudaya vaasini, akila jana pari paalini


6.3. A simple Sri Lakshmi NaamaavaLi - Bhajan  (Revathi)

அனந்த லக்ஷ்மி  ஆதி லக்ஷ்மி  - அஷ்ட லக்ஷ்மி  நமோஸ்துதே

Anantha Lakshmi Aathi Lakshmi - Ashta Lakshmi Namosthuthae

க்ரஹ லக்ஷ்மி  கீர்த்தி லக்ஷ்மி  சுப லக்ஷ்மி  நமோஸ்துதே

Graha Lakshmi Keerththi Lakshmi -  Suba Lakshmi Namosthuthae

வர லக்ஷ்மி  வரத லக்ஷ்மி
விஜய லக்ஷ்மி நமோஸ்துதே

Vara Lakshmi Varatha Lakshmi
Vijaya Lakshmi Namosthuthae

ஆயுர் லக்ஷ்மி ஆரோக்ய லக்ஷ்மி
ஐஸ்வர்ய லக்ஷ்மி  நமோஸ்துதே

Aayur Lakshmi Aarogya Lakshmi
Iswarya Lakshmi Namosthuthe

ராஜ்ய லக்ஷ்மி சாம்ராஜ்ய லக்ஷ்மி
பாக்ய லக்ஷ்மி  நமோஸ்துதே

Raajya Lakshmi Saam-Raajya Lakshmi
Baagya Lakshmi Namosthuthae

ரூப லக்ஷ்மி தீப லக்ஷ்மி
ஞான லக்ஷ்மி  நமோஸ்துதே

Roopa Lakshmi Deepa Lakshmi
Gnana Lakshmi Namosthuthae

ஜெப லக்ஷ்மி  த்யான லக்ஷ்மி
ஜெய லக்ஷ்மி  நமோஸ்துதே

Jeba Lakshmi Dhyaana Lakshmi
Jeya Lakshmi namosthuthae

மங்கள லக்ஷ்மி  மாங்கல்ய லக்ஷ்மி
மஹா லக்ஷ்மி  நமோஸ்துதே

Mangala Lakshmi Maagalya  Lakshmi
Mahaa Lakshmi namosthuthae

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
Sri Mahaalakshmi Namosthuthae

Sivam Subam/ சிவம் சுபம்

audio1
audio2
audio3

--------------
Navaraathri Sthuthi - 7     Mohanam

Devi Bhajan

swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi

mahaa sakthi mahaa lakshmi
mahaa gnana saraswathi
jagan maathaa jagath pithaa
jagath guru roopini

மஹா சக்தி மஹா லக்ஷ்மி
மஹா ஞான சரஸ்வதி
ஜெகன் மாதா ஜகத் பிதா
ஜெகத் குரு ரூபிணி

swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi

brahma vishnu rudra janani
brahmaanda roopini
ichcha kriyaa gnana sakthi
iga para suga dhaayi

பிரம்ம விஷ்ணு ருத்ர ஜனனி
ப்ரஹ்மாண்ட ரூபிணி
இச்சா க்ரியா ஞான சக்தி
இக பர சுக தாயினி

swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi

sumangali suvaasini
suba sowbaagyaeswari
sugantha pushpa maalini
sruthi jathi laya roopini

சுமங்கலி சுககரி
சுப சௌபாக்யேஸ்வரி
சுகந்த புஷ்ப மாலினி
சுருதி ஜதி லய ரூபிணி

swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi

sarva vyaadhi prsasamani
sarva mruthyu naasini
sarva mangalaeswari
sarvaartha saadhaki

சர்வ வியாதி ப்ரசமனி
சர்வ ம்ருத்யு நாசினி
சர்வ மங்களேஸ்வரி
ஸர்வார்த்த ஸாதகி

swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi

nava yavvana subakari
navaraathri soundari
paamara jana paalini
panditha mano laasini

நவ யவ்வன சுபகரி
நவராத்திரி சௌந்தரி
பாமர ஜன பாலினி
பண்டித  மனோ லாஸினி

swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi

sri nagara vaasini
sri chakra roopini
srimath thripura sundari
sri lalithae paahimaam

ஸ்ரீ நகர வாஸினி
ஸ்ரீ சக்ர ரூபிணி
ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரி
ஸ்ரீ லலிதே பாஹிமாம்

swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi

Hayagreeva Vandhithae
Agasthya su poojithae
(maa) Adhaaramu noovae - nee
Paathaaramu leevae

ஹயக்ரீவ வந்திதே
அகஸ்திய ஸுபூஜிதே
(மா) ஆதாரமு நூவே  - நீ
பாதரமு லீயவே

swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi

Sivam Subam

audio

--------------

Navarathri Sthuthi 8.

8.1 Sri Gayathri Bhajan (Sechuruti)

Vedha Maathaa namosthuthe
Gnana Saaradhae namosthuthe
Naatha Sudhaa namosthuthae
Dyaana Sulabae namosthuthe

வேத மாதா நமோஸ்துதே
ஞான சுலபே நமோஸ்துதே
நாத சுதா நமோஸ்துதே
த்யான சுலபே நமோஸ்துதே

Pancha Mugaeswari namosthuthae
Pancha Bootheswari namosthuthae
Pancha Kruthyeswari namosthtuthae
Pancha PraaNAEswari namosthtuthae

பஞ்ச முகேஸ்வரி நமோஸ்துதே
பஞ்ச பூதேஸ்வரி நமோஸ்துதே
பஞ்ச க்ருத்யேஸ்வரி நமோஸ்துதே
பஞ்ச ப்ராணேஸ்வரி நமோதுதே

Thri kaala jaba priyae namosthuthae
Thri Moorthi vandhithae namosthuthae
Thri loka Maathae  namosthuthae
ThrikaraNa Sudheswari namosthuthae

த்ரி கால ஜெப ப்ரியே நமோஸ்துதே
த்ரி மூர்த்தி வந்திதே நமோஸ்துதே
திரிலோக மாதே நமோஸ்துதே
த்ரிகர்ண சுத்தேஸ்வரி நமோஸ்துதே

 Aathithya Hrudayae namosthuthae
Aathma SwaroopiNi namosthuthae
Aady-antha Bhagavthi namosthuthae
Aaanand-amruthae namosthuthae

ஆதித்ய ஹ்ருதயே நமோஸ்துதே
ஆத்ம ஸ்வரூபிணி நமோஸ்துதே
ஆத்யந்த பகவதி நமோஸ்துதே
ஆனந்தாம்ருதே நமோஸ்துதே

Sandyaa Devi namosthuthae
Saavithri Devi namosthuthe
Saraswathi Devi namosthuthae, Sri
Gaayathri Devi namosthtuthae

சந்தியா தேவி நமோஸ்துதே
சாவித்ரி தேவி நமோஸ்துதே
சரஸ்வதி தேவி நமோஸ்துதே
காயத்ரி தேவி நமோஸ்துதே

8.2 ஷண்முகப்ரிய / shanmugapriya

நல்லதையே நினைந்து நல்லதையே
செய்யும் நல்ல மனம் எனக்கருள் தாயே

அழகுறத் திருமியச்சூர் அமர்ந்தவளே
அகத்தியன் போற்றும் அன்னை லலிதையே

ஆனைமுகன் தொழும் அகிலாண்டமே
ஆதிசங்கரன் கண்ட பிரம்மாண்டமே
ஆறுமுகன் தொழுதேத்தும் நவரத்தினமே
ஆதாரமே உன் பாதாரமெனக் கொண்டு

nallathaiyae ninainthu nallathaityae seyyum
nalla manam enak-karuL thaayae

azhagurath Thirumiyachoor amarnthavaLAe
Agaththiyan potrum annai Lalithaiyae

Aanaimugan thozhum Akilaandamae
Aathi Sankaran kanda Brahmaandamae
Aarumugan thozhuthaeththum Navarathinamae
aathaaramae in paathaaramenak kondu....

Sivam Subam / சிவம் சுபம்

audio1
audio2

-------------------


நவராத்ரி ஸ்துதி 8

8.1 குரு நாமாவளி -  Guru  Naamaavali


ADVAITHA SRI  AATHI SANKARA
VISHISHTA-ATHVAITHA VEERA RAAMAANUJA
DWAITHA-ACHAARYA MADHVA MOORTHI
SARANAM SARANAM GURU DEVAA

அத்வைத ஸ்ரீ ஆதி  சங்கரா
விசிஷ்டாத்வைத வீர ராமானுஜ
த்வைதாச்சார்ய மத்வ மூர்த்தி
சரணம் சரணம் குரு தேவா

DHARMA SWAROOPA RAAMAKRISHNAA
THATHVA SWAROOPAA RAMANA BHAGAVAN
THAPAS SWAROOPAA PARAMAACHCHAARYA
SARANAM SARANAM GURU DEVAA

தர்ம ஸ்வரூப ராமக்ருஷ்ணா
ஞான ஸ்வரூப  ரமண பகவன்
தப  ஸ்வரூப  பரமாச்சார்ய
சரணம் சரணம் குரு  தேவா

BRUNTHAAVA-NAANTHA  RAAGAVENDRA
KAVITHAANANDA DESIKAACHAARYA
NAAMAANANDA GNANA MUNEENTHRA
SARANAM SARANAM GURU DEVAA

ப்ருந்தாவனந்த ராகவேந்திர
கவிதானந்த தேசிக சுவாமி
நாமானந்த ஞான முனீந்திர
சரணம் சரணம் குரு   தேவா

SANMAARGA SRI RAMALINGA
SARVA SAMMATHA KSHEERDI SAAYI
SEVAANANDA SATHYA SAAYI
SARANAM SARANAM GURU DEVAA

சன்மார்க்க ராம லிங்கா
சர்வ சம்மத  சீரடி  சாயி
சேவானந்த  சத்ய சாயி
சரணம் சரணம் குரு  தேவா

SWARAANANDA PURANDHARA VITTALAA
SU-SWAARANANDA ANNAMAYYAA
BHAKTHYAANANDA RAAMA DAASAA
SARANAM SARANAM GURU DEVAA

ஸ்வர பிதாமக  புரந்தர விட்டலா
ஸுஸ்வரானந்த  அன்னமய்யா
பக்த்யானந்த ராம தாஸா
சரணம் சரணம் குரு தேவா

RAAMA-AANANDA SATH GURU SWAMY
SAKTHYAANANDA SYAAMA KRISHNA
(GURU) GUHAANANDA MUTHU SWAAMY
SARANAM SARANAM GURU DEVAA

ராமானந்த சதகுரு ஸ்வாமி
சக்த்யானந்த ஸ்யாம கிருஷ்ணா
(குரு) குஹானந்த முத்து ஸ்வாமி
சரணம் சரணம் குரு தேவா

8.2  ஸ்ரீ துர்கா நாமாவளி - ஆரபி

துர்கா தேவி நமோஸ்துதே
துரித நிவாரணி நமோஸ்துதே .... கனக

கிருஷ்ணா தீர விஹாரிணி
க்ருஷ்ண சோதரி, கம்ச வைரி ...

சங்க சக்ர கதா தாரிணி
சரணாகத ஜன பாலினி
பாப  சமனி, ம்ருத்யு மதனி
பக்த வசங்கரி, பரமேஸ்வரி

ரத்ன ஸிம்ஹா..ஸனஸ்திதே, அம்பா
ரமா வாணி சேவிதே
சர்வ மந்த்ர தந்த்ர ஸ்வரூபே
சர்வ மங்கள மாங்கல்யே, சிவே

8.2 SRI DURGAA DEVI NAAMAAVALI - AARABI RAAGAM

DURGAA DEVI NAMOSTHUTHEY
DURITHA NIVAARANI NAMOSTHUTHEY - KANAGA

KRUSHNAA DHEERA VIHAARINI
KRUSHNA SOTHARI, KAMSA VAIRI.... KANAGA

SHANKA CHAKRA GADHAA DHAARINI
SARANAAGATHA JANA  PAALINI
MRUTHYU MATHANI PAAPA SAMANI
BHAKTHA VASANKARI, PARAMESWARI

RATHNA SIMHAA-...SANA-STHITHAE AMBA
RAMAA VAANI SAEVITHE
SAKALA MANTHRA THANTHRA SWAROOPAE
SARVA MANGALA MAANGALYE, SIVAE

சிவம் சுபம் / SIVAM SUBAM

audio

------------

Navarathri Sthuthi 9

9.1 Saraswathi Bhajan

VIRINCHI PATHNI SARASWATHI
VIDYAA SWAROOPINI
VISWA MAATHAA
VINAYA SAMPANNAAM

விரிஞ்சி பத்னி சரஸ்வதி
வித்யா ரூபிணி சரஸ்வதி
விஸ்வ மாதா சரஸ்வதி
வினய சம்பன்னாம்  சரஸ்வதி

SIVAANUJAA SARASWATHI
BHAVA DHAARINI
CHATHUR HASTHAE
CHATHUR VEDHAE

சிவானுஜா சரஸ்வதி
பவ தாரிணி சரஸ்வதி
சதுர் ஹஸ்தே சரஸ்வதி
சதுர் வேதே சரஸ்வதி

SIDHDHA MAATHAA SARASWATHI
SAASTHRA SAARADHAE
(CHATHUR) SASHTI KALAAM SARASWATHI
ISHTA VARADHAAM SARASWATHI

சித்த மாதா சரஸ்வதி
சாஸ்த்ர  சாரதே சரஸ்வதி
(சதுர்) சஷ்டி கலாம் சரஸ்வதி
இஷ்ட வரதாம் சரஸ்வதி

SATHYA LOGESWARI SARASWATHI
SAARADHAA RAADHYA
SRUTHI SMRUTHI PURAANI
SRUTHI JATH LAYAE

சத்ய லோகேஸ்வரி சரஸ்வதி
சாரத ராத்யா சரஸ்வதி
சுருதி ஸ்ம்ருதி புராணி சரஸ்வதி
சுருதி ஜதி லயே சரஸ்வதி

GNANA VIGYAANAE SARASWATHI
NIRANJANAA SARASWATHI
NIRMALAA SARASWATHI
MANONMANI SARASWATHI

ஞான விஞ்ஞானே சரஸ்வதி
நிரஞ்சனா சரஸ்வதி
@நிர்மலா சரஸ்வதி
மனோன்மணி சரஸ்வதி

MAHAA MANTHRE SARASWATHI
MAHAA MANTHRE SARASWATHI
MAHAA YANTHRE
MAHAA KARMAA

மஹா மந்த்ரே சரஸ்வதி
மஹா தந்த்ரே சரஸ்வதி
மஹா யந்த்ரே சரஸ்வதி
மஹா க்ரமா சரஸ்வதி

BHAKTHI VASYE SARASWAHI
BEDHA NAASINI
VIDYAA DHAARAE
VIJAYA PRADHE

பக்தி வஸ்யே சரஸ்வதி
பேத நாசினி சரஸ்வதி
வித்யா தாரே சரஸ்வதி
விஜயப்ரதே  சரஸ்வதி

VEENAA VINOTHINI SARASWATHI
PUSHTHAGA DHAARINI
SAASWATHA-ISWARYAAM
SARVA MANGALAAM SARASWATHI

வீணா வினோதினி சரஸ்வதி
புஸ்தக தாரிணி சரஸ்வதி
ஸாஸ்வதைஸ்வர்யாம் சரஸ்வதி
சர்வ மங்களாம் சரஸ்வதி

Sivam Subam / சிவம் சுபம்

9.2 ஸ்லோகம் -  திலங் / THILANG

Saraswathi Namasthubyam Varade Kaamarupine
Vidhyarambham Karishyami Sidhir bhavathu mesada

9.3 Song on Sri Saraswathi Maathaa

Bhaarathi Pasupapathi sothari (Amba)
Bhakthi Gnana Karma balae, athi balae (Amba)

Padmaasana sthithae, Devi, Pathitha paavani
Saraswathi, saasthra Saaradhae. (Amba)

VeeNaa vinodhini, Malaa Pusthaga dhaariNi,
Sakala kalaa valli, Sarva MangaLa kaariNi
Agangkaara naasini, Anugraha Suvaaaini,
AnnapooraNi, ath-yadhbutha Gnana Prasaadhini,

Guhaambaa, Guhya roopiNi,
Kuvalaya prasidhdha Kooththanoor vaasini,
Sampradhaayaeswari, saathvi, Guru mandala roopiNi,
Siva bhaktha sironmani,  Siva gnana prasaadhini (Amba)

பாரதி,   பசுபதி சோதரி  (அம்ப)
பக்தி ஞான கர்ம பலே, அதி பலே - அம்ப

பத்மாஸன ஸ்திதே, தேவி, பதித பாவனி
சரஸ்வதி, சர்வ சாஸ்த்ர சாரதே

வீணா வினோதினி, மாலா புஸ்தக தாரிணி,
சகல கலா வல்லி, சர்வ மங்கள காரிணி
அகங்கார நாசினி,  அனுக்ரக சுவாசினீ
அன்னபூரணி, அத்புத  ஞான ப்ரஸாதினி,

குஹாம்பா, குஹ்ய ரூபிணி,
குவலய பிரசித்த !கூத்தனூர் வாஸினி,b
ஸம்ப்ரதாயேஸ்வரி, சாத்வி, குருமண்டல ரூபிணி
சிவ பக்த சிரோன்மணி, சிவ ஞான ப்ரஸாதிநீ  

SIVAM SUBAM / சிவம் சுபம்


audio1
audio2


---------------

NAVARAATHRI STHUTHI 9

9.1 BHAJAN -  POORVI KALYAANI

Kanniyaa kumari Jagan Maathaa
Kaivalya dhaathaa Kaamaakshi
Raaja Maathangi Meenaakshi
Raama Sothari Parvatha VardhiNi

Gnaneswari Thalli Kaanthimathi
Thaamasam chaeyathu Gomathi
Paasu-padeswari Brahmaraambaa
Pancha-nadheeswari Dharmaamba

Annapoorani Visaalaakshi
Kanaga dhaaraa Kamalaakshi
KaruNa dhaaraa Neelaayadhaakhi
Mathuraamba athi mana  Saakshi

Kalaa mayee Siva kaami
Kaala bayamgkari Abhiraami
Asura mardhini Chaamundi
Akilaandeswari ReNuka Maari

Vaidynaatheswari Baalaambaa
Kal-masha naasini KaaLikaamba
Duritha nivaaraNi Durgaambaa
Soundarya naayagi Vadivaambaa

Siki roopiNi Karpagaambaa
Sith roopini Thripuraambaa
Siva roopiNi Mookaambaa
Saasthra roopiNi Saraadhaamba

Brahma roopini Saraswathi
Govinda roopiNi NaaraayaNi
Rudra roopini Siva Sakthi
Sarva Roopini Paraasakthi

Raaja Rajeswari Sri Maathaa
Sri Nagareswari Sri Lalithaa
Sri Chakraeswari  Sri Maathaa
Sritha Jana paalini Sri Lalithaa

Sivam Subam

9.2. A TRADITIONAL TAMIL SONG

JEGA JANANI SUGA PAANI
KALYAANI

SUGA SWAROOPINI
MADURA VAANI - CHOKKANAAN
MANAMMAGIZHUM. MEENAAKSHI

PAANDYA KUMAARI AMBAA
SIVA PANCHAMI PARAMESWARI -
VENDUM VARAM THARA INNUM
MANAM ILLAYO? -
VEDA VEDAANTHA NAADHA
SWAROOPINI

SIVAM SUBAM


audio1
audio2

--------------------

நவராத்ரி ஸ்துதி 10 -          
NAVARAATHRI STHUTHI 10

AMBAA AANTHEM   (Jana Gana Mana Tune)

அகிலாண்டேஸ்வரி ஆதி பராசக்தி அன்னபூரணி மாதா
கஞ்சி காமாக்ஷி காசி விசாலாக்ஷி மதுர மீனாக்ஷம்மா
இச்சா க்ரியா ஞான சக்தி இக பர சுக தாயீ

ஸ்ரீ ராஜேஸ்வரி  மாதா
ச்ரித ஜன பாலினி காதா
நின்னே நம்மிதி தா தா

ஜெய ஜெய துர்க்கா ஜெய ஜெய லட்சுமி ஜெய ஜெய சரஸ்வதி தேவி
ஜெய ஹே ஜெய ஹே  ஜெய ஹே ஜெய ஜெய ஜெய ஜெய ஹே

AKILAANDESWARI, AATHI PARAASAKTHI ANNA POORANI MAATHAA
KANCHI KAAMAAKSHI KAASI VISAALAKSHI MATHURA MEENAAKSH-AMMA
ICHCHA KRIYAA GNANA SAKTHI, IGA PARA SUGA DHAAYEE

SRI RAAJESWARI MAATHAA
SRITHA JANA PAALINI KAATHAA
NINAEE NAMMITHI DHAA-THAA

JEYA JEYA DURGAA JEYA JEYA LAKSHMI JEYA JEYA SARASWATHI DEVI
JEYA HAE, JEYA HAE, JEYA HAE, JEYA JEYA JEYA JAYA HAE

SIVAM SUBAM

audio



----------------
NAVARATHRI STHUTHI 11

TAMIL KRITHI BY SRI GANAM KRISHNA IYER

RAAGA : RATHIPATHI PRIYA

JEGA JANANI SUGA PAANI
KALYAANI

SUGA SWAROOPINI
MADURA VAANI - CHOKKANAAN
MANAMMAGIZHUM. MEENAAKSHI

PAANDYA KUMAARI AMBAA
SIVA PANCHAMI PARAMESWARI -
VENDUM VARAM THARA INNUM
MANAM ILLAYO? -
VEDA VEDAANTHA NAADHA
SWAROOPINI

SIVAM SUBAM                      

audio

-------------
நவராத்ரி ஸ்துதி 11

raagam: naagagaandhaari
Composer: Muttuswaamee Dikshitar

pallavi

sarasijanAbha sOdari shankari pAhimAm

anupallavi

varada abhayakara kamaLe sharaNAgatha vatsaLe

caraNam

parandhAma prakIrthitE pashupAsa vimOcitE
pannagAbharaNayutE nAgagAndhAri pUjitAbjapadE
sadA nanditE sampadE varaguruguha janani madashamanI
mahishAsura mardhinI mandagamani mangala varapradAyini

சரஸிஜ நாப சோதரி ...சங்கரி பாஹிமாம்

வரதாபய கர கமலே -சரணாகத வத்சலே

பரந்தாம ப்ரகீர்த்திதே -  பசு பாச விமோசிதே
பந் நாகா பரணயுதே......
நாகா காந்தாரி பூஜிதாப்த பதே
சதா நந்திதே சம்பதே

வர குரு குஹ ஜனனி மத சமனி
மகிஷாசுர மர்தினி மந்த கமணி
மங்கள வரப்ரதாயினி

சிவம் சுபம் / SIVAM SUBAM

audio

--------------



NAVARATHRI SHUHI 11 -

Suruti raagam

Jaya Vijayee bava Jaya Vijayee bava

Raama chandraa
Jaya Vijayee bava Jaya Vijayyee bava
Raama Sothari

Jaya Vijayeebava Raamachanra
Jaya Vijayeebava Raamasodari

Jaya Vijayeebava Dasamuga Mardhana
Jaya Vijayeebava (Dasa vidha) durguna Mardhana
Jaya Vijayeevava Daasarathe Raama
Jaya Vijayeebava Raajaa Raama

Jaya Vijayeebava Mahishaasura Mardhini
Jaya Vijayeebava (dasa vidha) durguNa SamhaariNi
Jaya Vijayeebava Dharma Samvardhini
Jaya Vijayeebava Raja Rajeswari

Jaya Vijayeebava Jagan Maathaa
Jaya Vijayeebava Jagath Pithaa
Jaya Vijayerbava Jagath Guroh
Jaya Vijayeebava Bhaktha paavanaru

Samastha Lokaa Sungino Bavanthu
Samastha San- MangaLaani Santhu

Sivam Subam

NAVARATHRI STHUTHI - 12

(A TRADITIONAL AMBA NAAMAAVALI SONG)**

RAAJA RAJESWARI DEVI KANYAAKUMARI
RAKSHIM-CHU JAGA DHEESWARI

TEJASWA ROOPINI DURITHA SAMHAARINI
SRI JAYA BAGAVATHI, SARANU NINNAE
NAMMITHI

AKILAANDESWARI NITHYA KALYAANI AMBAA
SANKARI GOMATHI KANCHI KAAMAKSHI
KAASI VISAALAKSHI MADURA MEENAAKSHI


SUKRA VAARA POO-SEVA NAVARAATHRI
GOLU CHOODARAE
ADIKINA VAARIGI ABAYAMU LICHCHAE THALLI
VARAMULU BAAGYAMULU
SAMPATHA LICHCHE GOWRI

SIVAM SUBAM

** The wordings differ from one place to another.

Hence, forgive me for any discrepancy.  But these
r the lyrics I got from my most beloved Mother,
my First Guru.

audio1
audio2

-------------------------------


Navarathri Special

Sri Kamalaambaa Navaa VarNa ManagaLa Krithi

by Sri Muthuswaami Dikshithar    - Sri Raagam


Sri Kamalaambikae Sivae Paahimaam - Lalithae

Sri Pathi Vinuthae, sithaa-sithae, Siva Sahithae      - Sri

Samashtri Charanam

Raakaa Chandra mukhi, rakshitha kola mukhi
Ramaa VaaNee Sakhi, Raaja yoga sukhi

Saakambari, Saathodari Chandra kalaa dhari
Sankari Sankara Guru Guha Bhaktha vasankari
Yaekaakshari Bhuvaneswari Easa Priyakari
Sri Kari Sukha kari Sri Mahaa Thripura Sundari      (Sri)

Sivam Subam

audio


------------------
One local little girl SaraNya (6) in Bothell who learnt the Ambaal Anthem (posted in this group some time ago) by herself,  has rendered the same n whatsapped her recording back to me. She did not learn directly but heard only my whatsapp audio despatch n gifted back to me nicely rendered.

Sivam Subam.



-----------

பிரதோஷ நந்தி வணக்கம்

கண் சிமிட்டும் நேரத்திலே கவலைகள் தீர்ப்பவரே
கண் சிமிட்டிப் பாருமைய்யா  எங்கள் நந்திகேஸ்வரரே

சிவ ராஜ தானியின் காவலர் நீர்தானே.....
சிவ  குடும்பத்தையே தாங்கிடும் இடபரே

அரி  அயன் வேண்டிடவே,  ஆலம்  உண்ட வாயனுமே
சனி வார நாளிலே திரயோதசி திதியினிலே
உன் கொம்பின் இடைவெளியில் நர்த்தனம் புரிந்தானே
என்ன தவம் செய்தீரோ பிரதோஷ நாயகரே

ஐந்தெழுத்து மந்திரத்தை அனவரதம் ஜெபிப்பீரே
அருகம்புல்  ஏற்று அருள்மழை பொழிவீரே
நந்தனார் வேண்டிடவே நயந்து விலகினீரே
பந்த பாசம் அறுக்கும் ஆதி குரு நாதரே

சிவம் சுபம்

audio

---------------

SIVA THAANDAVA BHAJAN BY SRI SWATHI THIRUNAAL

RAAGA GOWRI        

SHANKARA SRI GIRI NAADHA PROBO...KE
NRUTHTHA VIRAAJITHA CITHRA SABHAA MAE

BHASMA THRINETHRA KHALAE...... RUNDA MAALAA
BHUOOTHANA-KE SANGA NAACHATHA BRUNGI

THANANA THANANA NANA ....GUMGURU BHAAJAE
DEVA MUNI SABHU GAGANA VIRAAJAE

THAA THAI THAKITA THAKA.... SRUTHI GATHI RAAJAE
PADUNAABHA MANA KAMALA VIRAAJAE


SIVAM SUBAM

Gowri is a Hindustaani Raaga - Hamasaanandhi is the carnatic equivalent perhaps.

----------


விருத்தம்                            பிருந்தாவன  சாரங்க (?)
Slokam                                  Brundhaavana Saaranga

வாம தேவ சுதம் தேவம் சூர சம்ஹார மூர்த்தினம்
பார்வதி ஹ்ருதயானந்தம் ஸ்கந்தம் வந்தே குருகுஹம்

Vaama Deva Sudham Dhevam Soora Samhaara Moorthinam
Paarvathi Hruthayaanandham Skandham Vandhe Guru-Guham

சாலைக் குமரனே**.... வா.....
நெல்லை சோலைக் குமரனே வா
நல்ல வேளை இது குமரா....
வேகம் அருள் புரி வா......

அஞ்சு தலை ஆண்டவனின்
பிஞ்சுக் கண்மணியே....
அஞ்சுதலை போக்கிடும்
ஆறுமுக மா மணியே......

தினம் உன்னை வலம் வருவேன்..... உன்
திருப்புகழ் நான் பாடுவேன்....
அருட்ஜோதி வள்ளலின் அருட்பா
இசைத்திடுவேன், இனி வேண்டுதற்க்
கொன்றுமில்லா நிறைவினில் மனம்  நெகிழ்வேன்...

Saalaik Kumaranae** Vaa....Nellai Solaik Kumaranae Vaa
Nalla veLai ithu Kumaraa... vaegam aruL puri vaa

Anju-thalai Aandavaninn Pinjuk KaNmaNiyae
anjuthalai pokkidum Aarumuga Maa MaNiyae

Dhinam unai valam varuvaen ... un
Thiruppugazh naan paaduvaen
Arut-Jothi VaLLalin Arutpaa isaith-thiduvaen - ini
vaneduthaRk kondrum-illaa niRaivinil manam negizhven

சிவம் சுபம் / Sivam Subam

**
The Saalai Kumara-swamy Temple, located in
Sindupoonturai, Nellai. Palayam Saalai Kumaraswamy
is the name of the Lord Subramanya, Whose idol is placed
on a peacock, along with His two Consorts (wives),
Valli and Deivayani.

This (400 years old) Temple is very close to the Tirunelveli
Railway Junction and Junction Bus Stand.


audio

----------------------------------

ஸ்ரீ மதுர காளி  துணை

மதுராம்பிகே... மலயாம்பிகே
மாதங்க வதனி  மாஹேஸ்வரி

த்ரிபுராம்பிகே ஜெகதம்பிகே
திக்குலேனி நாகு  (naagu) கதி நூவே தல்லி

சிறுவாச்சூர் லோன கொலுவுன்ன தேவி
கலிலோன ப்ரத்யக்ஷ தெய்வமு நீவே
கருணிஞ்ச வே காபாட வே
சமயமிதே சதா சிவுநீ ராணி

பக்துலந்தரும் கூடி coodi) நீ குடி gudi) வச்சி
சோம சுக்ர வார பூஜலு ஜேஸி
ஒய்யாராமைன நீ ரூபமு ஜூஸி
பாபமு போகட்டி (pogatti) பவித்ரமைதிமி

சிவம் சுபம்

OM

MATHURAAMBIKAE MALAYAAMBIKAE
MAA-THANGA VADHANI MAAHESWARI

THRIPURAAMBIKAE JEGADHAMBIKAE
DHIKKU LAENI NAAGU GATHI NOOVAE THALLI

SIRUVAACHOOR LONA KOLUVUNNA DEVI
KALILONA PRATHYAKSHA DEIVAMU NEEVAE
KARUNINCHAVAE KAAPPAADAVAE
SAMAYAM-ITHAE SADHAA SIVUNI RAANI

BHAKTHUL-ANTHARUM KOODI NEE GUDU VACHCHI
SOMA SUKRA VAARAA POOJALE JESI
OYYAARAMAINA.... NEE ROOPAMU JOOSI
PAAPAMU POGATTI PAVITHRAM-ITHIMI

சிவம் சுபம் / SIVAM SUBAM

audio

----------------