Tuesday, April 7, 2015

என்ன தவம் செய்தனை (Kaapi)

காபி

என்ன தவம் செய்தனை, காஞ்சன மாலை, இக்-ககன மனைத்தையும் படைத்த கயற்கண்ணி, அம்மா என்றழைக்க..

அலைமகள், கலைமகள் பணி ஏற்கும் மலைமகளை,
மடிவைத்துக் கொஞ்சி முத்தாட...நீ

ஐந்தொழில் புரி ஆலவாய் அழகனையே  மருகனாய் கொண்டு மணிமுடி சூட்டிட..,நீ

ஞான கணேசனை, ஞான ஸ்கந்தனை, பேரனாய் பெற்ற பெருமாட்டியே., நீ

audio

No comments:

Post a Comment