ரேவதி
ராம ராம ராமனே, ராமனுக்கிணை அந்த ராமனே
அன்னை தந்தை அடி பணிந்தான், அகிலமே அவன் அடி பணிகிறதே
வேடனை, குரங்கினை அரக்கனையே, சோதரராகக் கொண்டானே, ஆணவத்தை அழித்தானே, அகிலம் வணங்கப் பெற்றானே
ஒரு பெண்ணின் உயிர் மீட்டான், மற்றொருவளுக்கு வீடளித்தான்,
மாருதிக்கு தன்னையே தந்தான், மாதேவனுக்கு கோயில் சமைத்தான்
அன்பே அவனது திருவுருவம், அறமே அவனது வாழ்க்கை தர்மம், பண்பே அவனது ப்ரஹ்மாஸ்த்ரம், பணிவே அவனது வெற்றி ரகசியம்
audiolink


No comments:
Post a Comment