Tuesday, April 7, 2015

மதுரை எனும் ஒரு சிவ ராஜதானி

(மா) மதுரை எனும் ஒரு சிவ ராஜதானி,  அந்த சிவ ராஜதானியில் ஓர் கௌரி லோகம்

அந்த கௌரீ லோகத்தில் ஓர் பொன்னூஞ்சல், அந்த பொன்னூஞ்ல் ஆடினார், மீனாக்ஷி சௌந்தரர்

ஆடிக்கொண்டே அன்பரின் வேண்டுதல்களை, அய்யனுக்ககு உறைத்தாளே,  அன்னை மீனாள், வேண்டுவோர் வேண்டுமுன் வரமருளும் ஈசன் "ததாஸ்தூ" என்றுரைத்து நிஷ்டை கூடினான்

ஆராரோ ஆராரோ அம்மையப்பரே, அகிலம் உய்ய பள்ளிகொள்ளும் அம்மையப்பரே, மீண்டும் காலை வருவேன் நான் அம்மையப்பரே, நான் வேண்டுவதெல்லாம் பூர்த்தி செய்வீர் அம்மைப்பரே !!

audiolink


No comments:

Post a Comment