Tuesday, April 7, 2015

மீனாக்ஷி ரக்ஷி, மனமுவந்து (Thodi)


தோடி

மீனாக்ஷி ரக்ஷி, மனமுவந்து, கயற் கண்ணால் எனை கடை கணித்து...

பிழை பொறுக்கும் தாயல்லவோ, நீ, என் குறை களையும் தந்தையும் அல்லவோ.,

என்னை (நல்) வழி நடத்தும் குருவல்லவோ, என்னுள் கொலுவிருக்கும் தெய்வம் அல்லவோ, இதற்கு மேலும் நான் சொல்லவோ, இனியாகிலும் மனதிரங்கி,

audiolink

No comments:

Post a Comment