Tuesday, April 7, 2015

(பவ) ரோகம் தீர (Mohanam)

மோஹனம்

(பவ) ரோகம் தீர (குரு) ராகவேந்த்ர நாமம் சொல்லுவோம்

நினைந்து நைந்து உருகும் உள்ளமே, ஸ்ரீ ராகவவேந்த்ரர் வாழும் மந்த்ராலயமே

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மனம் நோகாமல், பண்ணாலே துதிப்போரின் கண்முன்னே தோன்றுவார், குருராயர் நம் கண்முன்னே தோன்றுவார்,வேண்டுவோர் வேண்டுமுன் வர மழை பொழிவார், இனி வேண்டுதற் கொன்றுமிலா மனநிறைவை தருவார்

audio


No comments:

Post a Comment