Friday, May 29, 2015

Mahaa Periyaa Paathugaa-poo nam paathugaapu



பெரியவா பதமலர்,
பேரருள் இறை மலர், மஹா...

(சரணா) கதி என்றடைந்தோரின் விதி மாற்றி யருளும்..மஹா..

துளவ மணிந்தால் சிவனாவார், துளசியில் அவரே அரியாவார்,
துன்ப மகற்றும் துர்கையு மவரே, (சாகா) வர மருளும் நம்
பரமாச் சார்ய...மஹா...

அகவல் முதல் ஆகம வேத சாரமதை, அங்கைக் கனி போல்
அருளிய அற்புதர், த்வைதாத்வைதம் கடந்த துரியர், தூயவர் உள்ளக் கோயில் வாழும், மஹா....

audiolink


No comments:

Post a Comment