Thursday, May 14, 2015

அஞ்ஜனைச் செல்வன்,

அஞ்ஜனைச் செல்வன்,
ஆஞ்சனேய ருத்ரன்,
இரகு குலக் காவலன்,
ஈடில்லா தீரன்
உயர்ந்தொளிரும் உத்தமன்,
ஊழ்வினை மாற்றும் மூலன்,
என்றும் வாழும் சிரஞ்சீவி,
ஏக்கம் தீர்க்கும் சேவகன்,
ஐமுகத்து அற்புதன்,
ஒப்பிலா அசகாயன்
ஓங்காரத்தை உள் வைத்தவன்,
ஔதார்ய சஞ்சிவி

அனுமந்தன்,
ஸ்ரீ அனுமந்தன்.

(ஸ்ரீ அனுமன் அவதரித்தh அற்புத நன்னாள், இந்நாள் )

Audio Link

No comments:

Post a Comment