Wednesday, May 20, 2015

ஸ்வாமிநாதன் மஹாஸ்வாமி ஆன தேதி (20 May) KalyaaNi

--- KalyaaNi

ஆதி அந்தம் இல்லா அருட் ஜோதி, அவனியில் தோன்றிய தேதி இது

ப்ரணவப் பொருளுறைத்த ஸ்வாமி நாதன் மீண்டும் புவி வந்த தேதி இது

வைகாசி செய்த "புண்ணிய-மே, விழுப்புரம் செய்த மா தவ-மே, மெய்ப்பொருள் தோன்றிய இருபது மே, அவர் அடியவர் நமக்கு சுபதினமே

பாரதம் முழுதும் நடந்த பாதமே, (நம்) பவ வினை களையும் ஞான சம்பந்தமே, அன்னியரும் வியந்த அத்வைதமே

அடி பணிந்தோர்க்கதன் நாமம் அமுதமே



audio link


No comments:

Post a Comment