Thursday, May 14, 2015

ஆண்டவனை உள் வைத்த அடியவன் (Naatai Kurinji))


Raaga (நாட்டைக்குறிஞ்சி)

ஆண்டவனை உள் வைத்த அடியவன், அன்னை உயிர் காத்த ஆபத் பாந்தவன்

செம்மையால் உயர்ந்த சிந்தூர மேனியன், செயற்கறிய செய்த ஸ்ரீ ருத்ரன்

மந்தி முகம் கொண்டான்,  மந்திரம் ராம என்றான், இந்திரனும் பணிவான்,இராவணனும் பயந்தான், விந்தை பல புரிந்தான்,வீரன் குலம் காத்தான்,
தேர் கொடியில் பறந்தான், தேவ கீதை கேட்டான்

Audio Link

No comments:

Post a Comment