உ கயற்கண்ணால் கவர்ந்திழுத்தாள் கயிலை நாதனை வரவழைத்தாள் மதுரையில் அவனை மணம் முடித்தாள் மகுடமும் சூட்டி (உலகை) ஆள வைத்தாள். ஆடல் அறுபத்தி நான்கு புரிய வைத்தாள் கூடலை சிவராஜதானி யாக்கி, உக்கிர வழுதியை ஈன்றெடுத்தாள். அவனை அரசு ஆளவைத்து தான் மறைந்தாள். தண்ணருள் பொழிந்தாள் சிவம் சுபம் 4/27/18, 6:13 PM - Appa: PTT-20180427-WA0031.opus (file attached)
No comments:
Post a Comment