Monday, June 8, 2015

வேகம் வரல் ஆகாதா (kalyana vasantham)

Raaga கல்யாண வசந்தம் (Kalyana Vasantham)

(நீ) வேகம் வரல் ஆகாதா -- என்
வேதனை  தீராதா ....... அன்னையே 
பாதம் பிடித்தேன் அம்மா....... உன்
பாதம் பிடித்தேன் அம்மா...... என்
பவம் களைவாய் அம்மா.....மீனம்மா 
தாயை மிஞ்சும் தெய்வம் உண்டோ, அவள்
தயைக் கிணை ஈடு உண்டோ
மூவரைப் படைத்தவளே!  மூவுல காழ்பவளே ! இந்த
மூடனைக் காப்பதென்ன ?  பெரும் பாராமா மீனாளே !
தந்தனுக்கு கனி கொடுத்தாய்
கந்தனுக்கு வேல் கொடுத்தாய்
அய்யனுக்கு (உன்னில்) பாதி ஈந்தாய் . உன் பையன் என்னை மறந்ததேனோ, அன்னையே

No comments:

Post a Comment