சிவன்சார்" என்ற பஞ்சாக்ஷரமே (Kaapi)
Kaapi
"சிவன்சார்" என்ற பஞ்சாக்ஷரமே, நம் ஜிவ லக்ஷிய/ரக்ஷண மந்திரமே
சிவன்சாரை மனத்தால் நினைப்போரை
அந்த சிவனாரே பாதுகாப்பாரே
ஜெகத்குருவின் பூர்வ சோதரரே,
ஜெகத்குருவின் மறுவுரு ஆவாரே,
இல்லத் துறவியாய் வாழ்ந்தவரே, நம்
இம்மை மறுமைப் பிணி அறுப்பாரே
சங்கரமே சிவமாய் அவதரித்தே,
(மெய்த்) தவத்தால் சிறந்து ஒளிர்ந்ததுவே, ஏணிப் படிகளில்
மாந்தரை ஏற்றியே, பேணிக் காத்து மறைந்ததுவே!
Sivam Subam
audio
Monday, November 2, 2015
Sivamae saranam Siva Sankaramae saranam (Behaag)
Sivamae saranam Siva Sankaramae saranam (Behaag)
Sivamae saranam Siva Sankaramae saranam
Sankaramae saranam Sri Chandrasekaramae Saranam
Kaamakoti vaazh Sankaramae Saranam, Chandra sekaramae Saranam, Jeevakoti thozhum Sivamae saranam, nam paapam koti kaLai Sivamae saranam, Siva- Sankaramae Saranam
audio
Sivamae saranam Siva Sankaramae saranam
Sankaramae saranam Sri Chandrasekaramae Saranam
Kaamakoti vaazh Sankaramae Saranam, Chandra sekaramae Saranam, Jeevakoti thozhum Sivamae saranam, nam paapam koti kaLai Sivamae saranam, Siva- Sankaramae Saranam
audio
Sri Meenaakshi Avathaaram (Mohanam)
Sri Meenaakshi Avathaaram (Mohanam)
Senthazhalil thondriya Arut punalae, engal Senthamizh thaayaam MeeNaaLae
Malayathvajanin maa thavamae, Kaanchana-maalaiyin uyir chilaiyae
Moondru vayathu mathalaiyaai thondri moo-vulag-aazhum KayaRkaNNi, aalam undonai-kaathavaLae, Avan karam pidith emaiyum kaappavalae
Thuyindraalym un ninaivu thaanamma, Vizhithaalum un kaatchi thaanamma, uNbathum paruguvathum un naamamae Meenamma, un Patha-malaril ennai saeramma...
audio
Senthazhalil thondriya Arut punalae, engal Senthamizh thaayaam MeeNaaLae
Malayathvajanin maa thavamae, Kaanchana-maalaiyin uyir chilaiyae
Moondru vayathu mathalaiyaai thondri moo-vulag-aazhum KayaRkaNNi, aalam undonai-kaathavaLae, Avan karam pidith emaiyum kaappavalae
Thuyindraalym un ninaivu thaanamma, Vizhithaalum un kaatchi thaanamma, uNbathum paruguvathum un naamamae Meenamma, un Patha-malaril ennai saeramma...
audio
பத மலர் பணிந்தேன் சிவன் சாரே ( Valaji)
பத மலர் பணிந்தேன் சிவன் சாரே ( Valaji)
பத மலர் பணிந்தேன் சிவன் சாரே, உம் அபய கரம் தந்தென்னை ஆதரிப்பீரே
இல்லத் துறவறம் பூண்டவரே, நல்லறத் தொளிர்ந்த ஞானியாரே, உம்.......
பூசத் தவதரித்த புண்ணியரே, அனுஷத்து தேவர்க்கு இளையவரே,
நேசத்தால் எம்மை ஆள்பவரே, கர-மலர் ஆசி பொழிந்தெம்மைக் காப்பீரே
audio
பத மலர் பணிந்தேன் சிவன் சாரே, உம் அபய கரம் தந்தென்னை ஆதரிப்பீரே
இல்லத் துறவறம் பூண்டவரே, நல்லறத் தொளிர்ந்த ஞானியாரே, உம்.......
பூசத் தவதரித்த புண்ணியரே, அனுஷத்து தேவர்க்கு இளையவரே,
நேசத்தால் எம்மை ஆள்பவரே, கர-மலர் ஆசி பொழிந்தெம்மைக் காப்பீரே
audio
Arputham arputhamae ! Sivan Saar (Madhyamavathi)
Arputham arputhamae ! Sivan Saar (Madhyamavathi)
Madhyamaavathi
Arputham arputhamae ! Sivan Saar Aaraadhanai arputham arputhamae !
Vedam olikka, Naadam isaikka, Poosathu PuNNiyarkku naesathavar abhishekam.... kaaNa
Thanga manaththaarkku thanga kavasam, Inmugam malarntharuLum yeedilla Gnanikku, maNam veesum malar maalai alangkaaram, uNavaiyum maruththa uththama thuravikku eththanai neivedyam, aththanaiyum vaan Amutham
audio
Madhyamaavathi
Arputham arputhamae ! Sivan Saar Aaraadhanai arputham arputhamae !
Vedam olikka, Naadam isaikka, Poosathu PuNNiyarkku naesathavar abhishekam.... kaaNa
Thanga manaththaarkku thanga kavasam, Inmugam malarntharuLum yeedilla Gnanikku, maNam veesum malar maalai alangkaaram, uNavaiyum maruththa uththama thuravikku eththanai neivedyam, aththanaiyum vaan Amutham
audio
அன்னையின் கருணைக்கு இணை உண்டோ (Hindholam)
அன்னையின் கருணைக்கு இணை உண்டோ (Hindholam)
Hindholam
அன்னையின் கருணைக்கு இணை உண்டோ, அவள் அடி மலர் பணிந்தோர்க்கு இறப்புண்டோ.... ஐந்தொழில் புரியும்.....
இச்சை க்ரியை ஞான சக்தி அவளே, ஈறேழுலகும் ஆள் மீனாளே!
கயற்கண்ணால் நம்மை படைத்தவள், கலை ஞானம் அளித்து வளர்ப்பவள், கனக தாரை பொழிந்து காப்பவள், தன் கழல் இணை தந்து ஆள்பவள்
சிவையாய் கயிலையில் ஆடுவாள், நாரணியாய் பாற்கடலில் மிதந்திரு- ப்பாள், சத்திய லோக ஸரஸ்வதி அவளே மா மதுரை வாழ் சகல கலா வல்லி
audio
Hindholam
அன்னையின் கருணைக்கு இணை உண்டோ, அவள் அடி மலர் பணிந்தோர்க்கு இறப்புண்டோ.... ஐந்தொழில் புரியும்.....
இச்சை க்ரியை ஞான சக்தி அவளே, ஈறேழுலகும் ஆள் மீனாளே!
கயற்கண்ணால் நம்மை படைத்தவள், கலை ஞானம் அளித்து வளர்ப்பவள், கனக தாரை பொழிந்து காப்பவள், தன் கழல் இணை தந்து ஆள்பவள்
சிவையாய் கயிலையில் ஆடுவாள், நாரணியாய் பாற்கடலில் மிதந்திரு- ப்பாள், சத்திய லோக ஸரஸ்வதி அவளே மா மதுரை வாழ் சகல கலா வல்லி
audio
நமசிவாயனின் மறு உருவம் (Mohanam)
நமசிவாயனின் மறு உருவம் (Mohanam)
மோஹனம்
நமசிவாயனின் மறு உருவம், நாராயண ஸ்ம்ருதி அவர் கையொப்பம்
கயற்கண்ணியின் கருணை விழிகள், காமாக்ஷி அன்னையின் அருட் கரங்கள்
ஆளுடைப் பிள்ளையாய் பீடம் அமர்ந்தார், அப்பர் ஸ்வாமிகளாய் நெடி- துயர்ந்தார், சுந்தர மூர்த்தியாய் அவர் திகழ்ந்தார், அந்தப் பெரியவர் வாய் மொழியே திருவாசகம்
அவ்வையின் அகவலை போதித்தார், ஆழ்வார்களையும் நேசித்தார், ஸர்வ சம்மதாச்சார்ய பரம குரு,
ஸர்வ மங்களம் பொழி பரமேஷ்டி குரு
audio
மோஹனம்
நமசிவாயனின் மறு உருவம், நாராயண ஸ்ம்ருதி அவர் கையொப்பம்
கயற்கண்ணியின் கருணை விழிகள், காமாக்ஷி அன்னையின் அருட் கரங்கள்
ஆளுடைப் பிள்ளையாய் பீடம் அமர்ந்தார், அப்பர் ஸ்வாமிகளாய் நெடி- துயர்ந்தார், சுந்தர மூர்த்தியாய் அவர் திகழ்ந்தார், அந்தப் பெரியவர் வாய் மொழியே திருவாசகம்
அவ்வையின் அகவலை போதித்தார், ஆழ்வார்களையும் நேசித்தார், ஸர்வ சம்மதாச்சார்ய பரம குரு,
ஸர்வ மங்களம் பொழி பரமேஷ்டி குரு
audio
Subscribe to:
Posts (Atom)






