Sunday, July 26, 2015

இரு தெய்வங்களை ஈன்ற தாயே (Bhairavi)


இரு தெய்வங்களை ஈன்ற தாயே (Bhairavi)




இரு தெய்வங்களை ஈன்ற தாயே, ஈச்சங்குடியின் ஈடில்லா தவமே

இணையில்லா ஞானக் கொழுந்தாம் சிவத்தை, இச்செகமே வணங்கும் சங்கர குருவை ஈன்ற திருமகளே!

கோசலை, தேவகியை மிஞ்சிய தவமே! சங்கர சிவத்தை தாங்கியக் கோயிலே!  தருமத்தை ஞானத்தை வழங்கிய தேனுவே! உன்னரும் தவமே எம் சௌபாக்யமே

Sivam Subam

audiolink
                                                

1 comment: