Wednesday, February 25, 2015

வேலும் மயிலும் துணை (சங்கராபரணம்) Velum Mayilum Thunai

விருத்தம் - சங்கராபரணம் -
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் 

எழும் போதும் வேலும் மயிலும் என்பேன் 
எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன் 
தொழுதே உருகி அழும்போதும் வேலும் மயிலும் என்பேன் 
அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன்..
செந்திலே!  வேலவனே! 


பாடல் -  சங்கராபரணம் - ஸ்ரீ அகஸ்தியர் 

செந்தூர் கடற்கரையில் நந்தா விளக்கில் உயர் 
சிந்தாமணிக்கு நிகரானவன் 

கந்தா குஹா கௌரி மைந்தா எனக் கனிந்து 
வந்தார் என் மனக் குறை தீர்ப்பவர் 

அன்பிற் பிறந்து வளர் அன்பிற் சிறந்து உயர் 
அன்பர்க்கெல்லாம் அன்பு மூர்த்தியாம் 
அற்பர்க்கெல்லாம்  அசுர துஷ்டர்க் கெல்லாம் அவர் 
அச்சப்படும் கால மூர்த்தியாம் 

நம்பிப் பணிந்தவர் முன் பிம்பத் தனி மயிலில் 
செம்பொற்ச் சிலம்பொலிக்கத் தோன்றுவான் 
நம் சிந்தைக் கிசைந்து விளையாடுவான் 
பொங்கும் தனிக் கருணைத் தங்கத் தனம் 
சகல சம்பைத்தையும் தந்து வாழ்த்துவான் 


சிவம் சுபம் 
த்யாகராஜன் 

Saturday, February 21, 2015

சர்வ தேவ ஸ்துதி (பஜன் - ராக மாலிகை)

கானடா                          ஆனை முகனே...... ஆறு முகனே - அருள் வீரே அன்புடனே 
                                     AANAI MUGANAE...... AARU MUGANE...... ARULVEERAE ANBUDANAE

ஹம்சானந்தி                கார்முகில் வண்ணனே.....கமலத் திருமாதே......
                                      KAARMUGIL VANNANAE.... KAMALATH THIRUMAATHAE 
                                          நான்முகனே....நா மகளே...நலமெல்லாம் தருவீரே 
                                      NAAN MUGANE... NAA MAGALAE .... NALAMELLAAM THARUVEERAE 

சிந்து பைரவி                 ஹரிஹர சுதனே..... அய்யனே..... சரணம் 
                                     HARI HARA SUTHANAE.... AYYANAE...... SARANAM 
                                          அரி ராம சேவகனே... அனுமனே..... சரணம் 
                                      ARI RAAMA SAEVAKANAE ..... ANUMANAE.... SARANAM 
                                          நவக்ரஹ நாயகரே....சரணம் சரணம் 
                                      NAVA GRAHA NAAYAGARAE..... SARANAM ..SARANAM 
                                          நம்பித் தொழுதொமே ..நன்மையே செய்வீரே 
                                     NAMBITH  THOZHUTHOMAE.... NANMAIYAE    SEIVEERAE 

மத்யமாவதி                   சங்கர குருவே...சந்திரசேகரே 
                                      SANKARA GURUVAE..... CHANDIRA SEKARARAE 
                                          ஸ்ரீ ராகவேந்திரரே ...க்ஷீரடி சாயியே  (ஸ்ரீ சத்ய சாயியே)
                                      SRI RAAGA VENDHIRARAE..... KSHEERADI SAAYIYAE..... (SRI SATHYA SAAYIYAE)
                                           சங்கீத மூர்த்திகளே ...சாது ஜெனங்களே   
                                        SANGEETHA MOORTHTHIGALE.....SAATHU JENANGALAE  
                                           சகல சௌபாக்ய கலை ஞானம் அருள்வீரே 
                                       SAKALA SOWBAAGYA KALAI GNANAM ARULVEERAE 

சுருட்டி                             மாதா பிதா குரு தெய்வமே... சரணம்    .. 
                                       MAATHAA PITHAA GURU ..DEIV AMAE... SARANAM 
                                           மலரடி தொழுதொமே....மனமகிழ்ந்  தருள்வீரே 
                                       MALARAI THOZHUTHOMAE.... MANAM MAGHIZHN THARULVEERAE 



SIVAM SUBAM
THIAGARAAJAN

Tuesday, February 17, 2015

Shri Lalitha Sahasranama (Raagamalika) Version 1





The presentation contains the great Shri Lalitha Sahasranama stothra, sung in different Ragas (melodies) by Shri S. Thiagarajan. The choice of the Ragas and the style of rendition was given to Shri S. Thiagarajan by the Immortal "Isai Rishi" Smt. M.S. Subbulakshmi, in the years that had gone by.

This work is dedicated to the large hearted, compassionate Rishi "Smt MS. Amma", who left an inimitable impact in the fields of  Music and Public Welfare.

Title:  Sri Lalitha Sahasranama
Sung by: Shri S. Thiagarajan
















































Some available links to the scripture in Tamil, English and Telugu scripts are provided below.

These links below were arbitrarily chosen for quick reference to the reader.

The reader/listener is encouraged to obtain his or her personal copy of Shri Lalitha Sahasranama and practice while singing along with the audio rendition attached in this blog.

Link to Tamil Script (Transliteration)
Link to English Script (Transliteration)
Link to Telugu Script (Transliteration)

Valathu patham thookki aadum



Raagam: Kamaas


Valathu patham thookki aadum VeLLi-ambalathn Iraivaa, un idathu pathaM thaangum Muyalagan thavam ennae!

Aadal arubaththu naalu purinthavaa,  Paadal punainth aLiththa Aalavaai Sundaraa...

Kaal pathiththu Maduraiyai punitham seithavaa, Kadamba vanathaaLin karam pidith aaLbavaa, Sambanthan veNNeetru pathigam kondavaa, santha Tamizh vaLartha Sangath thalaivaa  ...

Audio Link

Sung by Shri S. Thiagarajan

Background

In the great Meenakshi-Sundareshwarar temple, in the great temple city of Madurai, to northern aspect of the Sri Sundaresvarar shrine, there is 'VeLLiyamabalam'.  This is the shrine where Lord Siva as Nataraja, is performing the Cosmic Dance. The Dancing Nataraja is said to perform his Cosmic Dance in five places (also called sabhas).

The Sabha at Chidambaram is the Golden Sabha or 'Pon Ambalam' (Tamil)

The Sabha at Madurai is the 'Silver Sabha' - 'VeLLi Ampalam' (Tamil)

Normally, the Dancing Nataraja stands on his right leg and throws across the left leg.

Here in Madhurai, the Lord is seen dancing with his right leg raised, unlike in Chidambaram.




According to the ThiruviLaiyaadal puraaNam, there was a Pandya king called Rajasekara Pandyan who felt that Nataraja has been standing on his right leg for eons of time. Out of intense devotion, he prayed to Nataraja to shift his stance and posture. He wanted to the Lord to stand on His left leg and raise his right leg instead.  To fulfill his intense and innocent desire, to alleviate the Lord of the stress and strain of standing on this right leg, the king immersed himself into severe Tapas. The Lord pleased with the child-like devotion of the King and gave him the darshan standing on his left leg, with his right leg raised.  This is known as 'Kaal maaRi aadiya patalam' among the 64 ThiruviLaiyaadal's - 64 Divine Sports of Lord Sundareshwara of Madurai. This is story # 24 in the puranam. 



References
1. http://jaybeetrident.blogspot.com/2012/04/left-shift.html
2. http://www.shaivam.org/english/sen_vil_maariyaadina_padalam.htm





சோமவார தரிசனம்.......(Somavara Dharisanam - Kalyani)

சோமவார தரிசனம்.......

Raagam: கல்யாணி      
Composer: ஸ்ரீ ஆனை அய்யா சஹோதரர்களின் சாஹித்யம்


சோம வார தரிசனம் செய்தார்கள் ஸ்வர்க்கம் யாசிப்பதில்லை.....
த்ரிபுரசுந்தரியை........

சோமன் அணி அகஸ்தீசன்.... பங்கினில் சொந்தமாக 
வந்த நாயகியை.....

மயலாகி மாதரை நாடாமல் 
மனம் போன வழி போய் வாடாமல் 
வையம் மீது மூடரைப் பாடாமல்.... (நல் )
வாக்குத் தந்தவளை  மறவாமல்.........            (சோம)

நாராதாதி முனிவர்கள் கீதம் பாட 
நம்பும்  உண்மை "உமை தாசன்" கொண்டாட 
பாரினில் எம பாசம் பறந்தோட....
பஞ்சாக்ஷரம் எனும் மந்த்ரம் கை கூட........  (சோம)



Notes


About Shri Aanai Iyer and his brothers......

ஸ்ரீ ஆனை  அய்யர் AND ஸ்ரீ அய்யாவைய்யர்  சஹோதரர்கள் 19ஆம் 
நூற்றாண்டில் வாழ்ந்த இசை மேதைகள்.  சத்குரு ஸ்ரீ த்யாகராஜ 
ஸ்வாமிகளின் சமகாலத்தவர்கள். தெலுங்கிலும் தமிழிலும் "உமைதாசன்" 
என்ற முத்திரை கொண்ட அற்புதமான கிருதிகள் இயற்றிய மஹான்கள். 


சிவம் சுபம் 
த்யாகராஜன் 

சிவராத்திரி சிந்தனை - வள்ளல் வாக்கில்


எல்லாம் தருவார் ஈசன் 

ஊர் தருவார்  நல்ல ஊண்  தருவார் உடையும் தருவார் 
பார் தருவார் உழற் கேர் தருவார் பொன் பணந்தருவார் 
சோர் தருவார் உள்  ளறிவு கெடாமல் சுகிப்பதற்கிங்(கு)
கார் தருவார் அம்மையார் தரு பாகனை யன்றி நெஞ்சே 

எல்லாம் அளிக்கும் திருநீறு 
பாடற்  கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் 
கூடற் கினிய  அடியவர் தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும் 
ஆடற் கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என் ஆணை கண்டாய் 
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நம் என்று இடு நீறே

audio link



Wednesday, February 4, 2015

Soodi koduththa Sudar Kodiyae (Kurinji)

Kurinji

Soodi koduththa Sudar Kodiyae SaraNam,
Paadi Para Sivamaagiya PuNNiyarae saraNam

Villipuththur Kothaiyae SaraNam, (Thiru) Vaathavoor em Kovae SaraNam

Aranganai AandaaLae SaraNam,  Aaduvonai aattu-viththa arputha MANIyae SaraNam

Poomaalai soottiya Boo MagaLae SaraNam. .
Thaen maari pozhintha Thiru-vaasagarae SaraNam

Thiruppaavai thaaL malar SaraNam, Thiruvempaavai
Devan thiruvadiyae SaraNam

MaaThava Maathae SaraNam. ... Maa Deva baktha SiroNmaNi yae SaraNam

KaNNanin Kanni Thamizhae SaraNam,  Muk-kaNNanin kaappiya Thamizhae SaraNam

Maargazhi nonbaLiththa Mahaneeyarae SaraNam, Mangala vazhi samaiththa MaaNbinarae SaraNam

audiolink