Sunday, August 19, 2018

அன்னையின் கண் மலர்ந்தால் கருணை மழை.

அன்னையின் கண் மலர்ந்தால் கருணை மழை.
அதரம் மலர்ந்தால்
அருள் மழை.
கரமலர் அசைந்தால்
கனக மழை.
மனமலர் மலர்ந்தால்
மாலின் தரிசனம்.
பதமலர் பிடித்தால்
 பரமபத வாசம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment