Lakshana Sangeetham
Tuesday, March 22, 2016
அருள் பழுத்த செழுங்கனியே
அருள் பழுத்த செழுங்கனியே, அகம் பழுத்த சிவஞான அமுதே,
முத்திப் பொருள் பழுத்த அருட் பாவை எமக்களித்த தெய்வ மணப் பூவே
என்றும் மருள் பழுத்த அடியேங்கள் மன இருளை அகற்ற வரு மணியே,
மெய்ம்மைத் தெருள் பழுத்த வடலூர் வாழ் இராமலிங்க
நின்னருளைச் சிந்திப்பேனே.
audio
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment