பூபாளம்எழுந்தருள்வாய் ஞாயிறே, இருள் களைந்தருள்வாய் கதிரவனேஅருணனை சாரதியாய் கொண்டவனேகருணனை ஈன்ற புண்ணிய்னேபீஷ்ம முக்தி உத்த ராயணனே, சகலதோஷ நிவாரண சிவ சூரியனே,ஸந்த்யா வந்தன நாயகனேஷண்மதம் பரவும் சௌரனேநவகோள்களின் நடு நாயகனேஅகத்தியன் போற்றிய ஆதித்யனேஅண்ணலுக் கருளிய ஆதவனேஇன்னல் களைவதில் முதல்வனேசிவம் சுபம்
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் அவர்கள் திருவண்ணாலை கம்பத்தடியான் கோயிலில் அருளியது :செம்முருகா, உன் அடியைச் சேர்ந்த பிணியாளர் இம்மையிலே நோயற்று இனிது இருந்தார். எம்மைய்யா, இம்மொழி மெய்யாகில், இக்குழவி................. (Name of the patient) செம்மை நலம் இன்று அடையச் செய்.இந்த வெண்பாவை (ஒரு தாளில் எழுதி வைத்து) தினமும் மிகுந்த ஸ்ரத்தையுடன் முருகப் பெருமானையும் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளையும் நினைந்து உருகித் தொழுது காலை, மதியம், மாலை மற்றும் உறங்குமுன் 3 முறை ஜெபித்துப் பணிந்தால் நோய் நீங்கி சுகம் பெருவர் என்று மதுரை ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் தெரிந்து கொண்டேன்.All of us can recite this sloga for speedy recovery of our ailing friends n relatives.சிவம் சுபம்.
audio
Siva Ranjaniவர வேண்டும் வர வேண்டும் குரு நாதரே, தர வேண்டும் தர வேண்டும் (உம்) பத மலரேக்ஷேமம் அருளும் சேஷாத்ரி நாதரே! குறைவிலா வாழ்வருளும் குழந்தை யானந்தரே!காவேரி அன்னை தொழும் காமாக்ஷி புத்ரரே! ராஜ மாதங்கி மீனாக்ஷி சிசுவே! ஊஞ்சலூர் வாழும் காஞ்சன கரத்தாரே! அரச போகம் அளிக்கும் அரசரடி தூயரே!ஷண்முக ரமணரை அறிவித்த சிவையே,மாண்டவரை மீட்ட மாண்புடை மேருவே,வேற்றுமை களைந்தெம்மை இணைக்கும் சேதுவே, வேண்டுவோர் வேண்டுமுன் அருளும் ஈஸ்வரரே
AmirthavarshiNiஅன்னை காமாக்ஷி அருட் குரு வடிவே,அடிமலர் பணிந்தேன், அனுக்ரஹம் செய்வாயேநாம கோடீஸ்வரி, ஏகாம்பரேஸ்வரி, காம கோடிஸ்வரி, சந்த்ர சேகரீபரமாச்சார்ய பர ப்ரஹ்ம ரூபிணி,தவக்கோலம் கொண்டெம் அவம் நீக்கும் தேவி, கையில் கிளி ஏந்தும் கதம்பவன மயிலே, உன் பதமலர் எந்தன் சிரம் வைத் தாள்வாயேசுநாத வினோதினி, சுக ஸ்வரூபிணீ,சிம்ஹ வாஹினி, ச்ருத ஜன பாலினி,அநாத ரக்ஷகி, அமிர்த வர்ஷிணி,ஷண்மத ரூபிணி, சங்கரி, பாவனிசிவம் சுபம்
RevathiSiva-Saktheeaaa, Sri-NivaasaaSritha jana paalana Hari-HaraaMaathavaa! Mahaa Devaa!Artha Naaree, Ashta Lakshmi Hrudaya Vihaari, Parameswaraa Paranthaamaa, Shanka Chakra Ghadhaadara Thri- SooladhaariSayana Rangesaa, Natana Sabesaa, Vedhaachaarya, Geethaachaarya,Rama-swaroopaa, Raama naathaa,Kaama Janagaa, Kathir-kaama JanagaaPanchaaksharaa, AshtaaksharaaLingothbavaa, Sthambothbavaa,Abhisheka priya, Alankaara priya,Paasupathaesaa, Paartha saarathiViswa-naathaa, Viswa-rakshagaa,Soma Sundaraa, Surya NaaraayanaaYaeka Sivaa Anaeka NaaraayanaaNaadha Sivaa Naama NaaraayanaaJothi Sivaa, Roopa NaaraayanaaAathi Sivaa, Anantha NaaraayanaaSadhaa Sivaa......Sathya NaaraayanaaSakthi Sivaa..... Sankara NaaraayanaaSivam Subam
Surutiமங்கலமாய் வாழ அருள்வாய், மா மதுரைத் தாயே, மரகத மீனாளே!அன்போடும் பண்போடும் பக்திநெறியோடும் பாரெல்லாம் போற்றும் வண்ணம் பக்தி நெறியோடும்......கல்வி, கேள்வி, கலை ஞானம் வளர்த்து, காலம் தவறாமல் கடமைகள் முடித்து, நோயற்ற உடலோடும் நிறைவான மனதோடும், நின் காலடி மலரைக் கனவிலும் மறவாது.......
VaraaLiParamaeswara Paahi PaahiParamaachaarya Paahi PaahiSankara Paahi PaahiSankaraachaarya Paahi PaahiSwaaminaatha Paahi PaahiMahaa Swaami-naatha Paahi PaahiKamakoteesa Paahi PaahiKaamaakshi Roopa Paahi PaahiVeda udhdhaaraNa Paahi PaahiAagama nipuNa Paahi PaahiAathma naatha Paahi PaahiAdhputha Paathukaa Paahi Paahi
AarabiVignesam vigna nivaaraNam.Shanmugam saravaartha saathagamSaasthaaram samastha paapa kshayakaram, Vishnum viswa rakshagamSowbaagya Lakshmeem,Gnana Saraswatheem, Durghaam duritha nivaraaNeem, KaaLeem kali kalmasha nasaneem, Paraa Saktheem baktha vasankareemNrusimham nirbayam,Bairavam Bava naasanam,Aanjaneyam asaadhya saadhakam, Sivam Subam MangaLam
NaattaiVenkataachala PathaeyVaendum varam aruLum dayaa nidhaeSaptha giri vaasanaeSaraNaagatha vathsalanae .... SriKapileswaran maithuNanaeKara kamalathaaL NaathanaeShanka Chakra Gadhaa dharanae, sankata naasananae... SriThiagaraaja Raamanae,Syaama Krishna Varadhanae,Guruguha priya Maamanae,Guru Purandhara VittalanaeSivam Subam
Sri Mahaalakshmi is the Holy Mother of Sri Paramaacharya Swami
Hindolamதிருமகள் அளித்த தவ மூர்த்தி, தினமும் பாடுவோம் உம் கீர்த்திஅனுஷம் அளித்த அனுக்ரஹ மூர்த்தி, அனைத்து தோஷமும் நீக்கும் குரு மூர்த்திகாஞ்சியில் வாழ் கருணா மூர்த்தி, காமாக்ஷி சமான தயா மூர்த்தி, காமகோடி சந்த்ர சேகர ஸரஸ்வதி,கதி என்றைடைந்தோம் உம் சந்நிதிதூய தவ சீல தக்ஷிணாமூர்த்தி, மன மாசகற்றும் க்ருஷ்ண மூர்த்தி, பாமரரும் போற்றும் பரமாச்சார்ய மூர்த்தி, பக்தருள் ஒளிரும் பரமேஸ்வர மூர்த்தி
audio
கண்ணனைக் காண கண் ஆயிரம் போதுமாஅல்லிக் கேணி வாழ் ஆண்டவனை, ஐந்தாம் வேதம் உறைத்தோனைஇகழ்ந்தோனுக்கும் அருள் புரிந்தோனை, ஈனக் குருடனுக்கும் காட்சி தந்தோனை, அன்பனுக்காய் தேர் ஓட்டிய தேவனை, ஆயுதம் தொடாது அறம் காத்தவனை.........
கானடாஸ்வாதி நாதனே நரசிம்மா!ஸ்வாதீனமாய் வாழ அருள்பவனே,தூணைத் தாயாய் கொண்டவனே! சிறு துரும்பிலும் நிறைந்த மாயவனே!பாலனுக்காய் வந்த பரமாத்மா, பக்தருள் ஒளிரும் ஜீவாத்மா, அவர் சந்ததி காக்கும் ஸர்வேசா,(ஸத்) குணநிதியே ஸ்ரீ லக்ஷ்மீசா!கானக வாசனே, அஹோபிலா!பானக ப்ரியனே, மா-லோலா! நாம ரூபனே, நர ஹரியே, நவ நர சிம்ஹ சுப ஹரியே
AabhogiAmmai AppanaeAAthi Guru-naathanaeIru-vinai kaLaiyum YEEswaranaeUmaiyoru Bhaaganae..OOrthuva Thaandava NataraajanaeEngum niraintha YAEkaa-naekanae,AYnthozhil puri Aathi-BhagavanaeOppilaa OMkaara JyothiyaeAWshatha aarogya Vaidhyanaathanaeஅம்மை-அப்பனேஆதி குரு நாதனேஇருவினை களையும் ஈஸ்வரனேஉமை யொரு பாகனேஊர்த்வ தாண்டவ நடராஜனேஎங்கும் நிறைந்த ஏகானேகனேஐந்தொழில் புரி ஆதி பகவனேஒப்பிலா ஓம்கார ஜோதியேஔஷத ஆரோக்ய வைத்யநாதனேசிவம் சுபம்
ஆரபி(நாளைத் or தொழிலைத்) சக்தி கணபதியைத் தொழுது துவங்குவோம், ருத்ராஞ்சனேயன் அருளால் முடிப்போம்வாரண முகத்தான் தடைகள் தகர்ப்பான், வானர தீரன் வெற்றிகள் குவிப்பான்அன்னை தவம் காத்த ஆதி மூலன், அன்னை உயிர் காத்த ஆஞ்சனேயன், சிவ சக்தியே உலகம் என்ற கணபதி, சீதா ராமனை உள் வைத்த மாருதீகனி வைத்த கரத்தானும்,கதை வைத்த கரத்தானும்,இணைந்தருள் பொழியும் ஆத்யந்த ரூபமே இன்னல் களையுமே, இன்பம் பொழியுமே.
புவனகிரி கண்ட புனிதரே (Hamsaanandhi)
புவனகிரி கண்ட புனிதரே! புவனம் அளந்தோனுள் கலந்தவரே!மத்வ சாம்ராஜ்ய மஹனியரே!த்வைதாத்வைதரும் பணி ராயரே!துங்கா தீரத்தின் மங்கா நிலவே,ப்ருந்தா வனத்தொளிர் சூர்யரே,ப்ரஹ்லாதனின் மறு அவதாரரே,பிறவிப் பிணி நீக்கும் பேரருளாரே.பசிப் பிணியைப் போக்கிடுவீரேஞான வேட்கையைத் தூண்டிடுவீரேமஞ்சளம்மையின் பதம் பணிந்தும்மைதஞ்சமடைந்தோரின் தயாநிதியேசிவம் சுபம்
audio
Revathiஇறைவனும் உன் இசை கேட்டு நெகிழ்வான், அந்த இறைவன் உன் மொழியே கேட்டு அருள்வான்உன் இசையே அவனை துயிலெழுப்பும், உன் இசையே அவனை கண் மலரச் செய்யும்செம்மொழி தமிழோ, வடமொழியோ, எம்மொழியானாலும், உன் குரலே அவன் செவி மடுப்பான், உன் முறையே எம் குறை தீர்க்கும், நாதோபாசனை நாயகியே, நான்மாடக்கூடல் கண்ட சுபமே, திருவே.....அவ்வையும், மூவரும், நால்வரும், ஆழ்வாரும், ஆண்டாளும், அன்னமய்யாவோ, அருட்பாவோ, தாசரோ, மீராவோ, நானக்கோ, எப் பண்ணும் உன் குரலலில் மெருகேறும், எல்லா நலனையும் பெற்றுத் தரும்சிவம் சுபம்
audio
அருள் பழுத்த செழுங்கனியே, அகம் பழுத்த சிவஞான அமுதே,முத்திப் பொருள் பழுத்த அருட் பாவை எமக்களித்த தெய்வ மணப் பூவேஎன்றும் மருள் பழுத்த அடியேங்கள் மன இருளை அகற்ற வரு மணியே,மெய்ம்மைத் தெருள் பழுத்த வடலூர் வாழ் இராமலிங்கநின்னருளைச் சிந்திப்பேனே.
audio
ஜோதி ஜோதி ஜோதி சுயம் - ஜோதி ஜோதி ஜோதி பரம்ஜோதி ஜோதி ஜோதி அருள் - ஜோதி ஜோதி ஜோதி சிவம்வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதிமாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதிஏம ஜோதி வ்யோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதிஏக ஜோதி ..ஏக ஜோதி..ஏக ஜோதி ...ஏக ஜோதிஆதி நீதி வேதனே ...ஆடல் நீடு பாதனேவாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே
audio
Revathi
Narasingaa endraal nara-rum Devar-aavaarNarasingaa endraal nam vinaigal anaiththum odumNarasingaa endraal namak-kaethu bayamNarasingaa endraal namakellaam ini jeyamae......ithu saththiyam thaanae....Chakkaraththilae amarnthu sagalath-thaiyum ganikkum Thirumaalae,Narasingaa, Naa-ra-Naa, naan-marai potrum.....Sudharsana......ThiNNAmaai unai ninainthavar vaazhvinilThirumagaLum, Kalai MagaLum, Malai MagaLum aruL mazhai pozhivaaraeAnnai Kosalai than maa-thavap payanaeoru siru viralaal giri yaenthiya Maayavanaekodiya vinai kaLaiyum Komaanae.....Kothai manam urai Sri Ranga Naathanae
சாவேரிபர வாசுதேவா பறந்தோடி வந்தென் பவம் களைய வாமா தவம் செய்தோரே காணும் மாதவா! ஸ்ரீ தேவி பூ தேவி வருடும் மலர் பாதா!காவேரி தீர வாசா, சாவேரி ராக நேசா, சமய புரத்தாளின் சகோதரா, தக்க சமயம் இது என்னை ஆளவாகஜராஜ ராஜனை ரக்ஷித்த கருட வாஹனா, அசுர ஸம்ஹார அனந்த சயனா, சதா சிவ பக்த பதும நாபா, சரண கமலம் தந்து எனை ஆள வா வா
audio
Kamaasஅன்னையை மருவும் அய்யன்அருளே வடிவான மெய்யன்தூணில் தோன்றும் தூயன், அகஇருளை போக்கும் ஆதித்யன்சிறுவன் அழைக்க வந்தவன்,பெரும் அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன், (பரசு) ராமனும் வணங்கிய பகவன், பக்த வத்சலபரம தயாளன்சேரையில் வாழும் நாரணன்,சிம்ம முகப் புருஷோத்தமன், (நம்ம)ராமர் கோயிலில் குடி இருப்பவன்,செம்மை நலம் சேர்க்கும் மாயவன்.சிவம் சுபம்ந்ருசிம்ஹம் நிர்பயம்
audio
SahaanaaSiva Kumaaraa Sivai Kara Velaa, Rathna Gireesaa Rakshitha BuvanesaaVaelooril OLir Vael Murugaesaa, un kaalooril naan nilaikkum varam thaaIchchai Kriyai maruvum Gyaanaesa, Gyaana bikshai iduvon aLiththa Guru-guhaesaa, Arupadai amarntha Aarumugaesa, Kaalam aritharuL pozhiyum Kaarthikaesaa.
audio
அன்புருவான சாயி
அன்புருவான சாயிஆருயிரே சாயிஇன்பமெலாம் நீயே, சாயிஈஸ்வரனே சாயிஉற்ற துணை, சாயிஊக்கம் தரும் சாயிஎன்னுயிரே சாயிஏற்றம் அளிக்கும் சாயிஐந்தொழில் புரி சாயிஒப்பில்லா ஸ்ரீ சாயிஓம்காரப் பொருளே சாயிஔதார்ய வடிவே, சாயிஅடிமலர் பணிந்தேன் சாயிஅருள் மழை பொழி சாயி
audio
ஆஞ்சனேயன் அடிமலர் போற்றி (Dhanyasi)
ஆஞ்சனேயன் அடிமலர் போற்றி, அடைவோம் நாமே அனைத்திலும் வெற்றிஅண்ணலை அரணாய் காத்தவன் அவனே! அஞ்சா நெஞ்சனவன் அஞ்ஜனையின் செல்வன்அலைந்து திரிந்த ராம லக்ஷ்மணரும் அனுமனைக் கண்டே புத்துயிர் பெற்றாரே, அகன்ற கடல் தாண்டி அன்னை உயிர் காத்து ரகு குலம் காத்தவன் அனுமன் தானே, இளவலின் உயிர் மீட்டு இன்னும் ஓர் முறை ராமனைக் காத்தவன் அனுமன் தானே, வந்தான் ராமனென்று பரதனை ஆட்கொண்டு பார் புகழ ராமனின் அரியணை தாங்கிய......
audio
Reethi GowlaiSiva smaranam Bava baya haranamSiva paatha sevanam, suga saathaanam, (iga para suga saathanam)Siva darsanam paapa vimochanamSiva baktha sahitham, jenmaathra sugirthamSivaabishekam Varuna jepamSivaalankaaraam hruth-nethra sugamSivaa paatha basmam roha nivaaranamSiva kathaamrutham suba prasaathamSivam Subam
audio
Ranjaniஆதி அந்தமில்லா ஈசனுக்கு ஆதிரையில் அபிஷேகம்பிறப்பிறப்பில்லா பெம்மானுக்கு, நம் பிறவிப் பிணி தீர ஆராதனம்சேந்தனார் களியுண்ட செம்மலுக்கு மார்கழி ஆதிரையில் அபிஷேகம்,அவர் பல்லாண்டு ஏற்ற பரமனின் அற்புத ஆருத்ரா தரிசனம்திருவெம்பாவைத் தலைவனுக்குத் திருவாதிரைத் திரு மஞ்சனம், த்ரேதாவின் சௌபாக்யம் காத்திட்ட திரு ஆருத்ரனின் கரிசனம்சிவம் சுபம்
audio
சுத்த சாவேரிநந்தவனத்துறை நடராஜன், பவபந்த விமோசன சிவ ராஜன்ஆருத்ரா அபிஷேகம் கொண்டானேஅன்பர் உள்ளம் கொள்ளை கொண்டானேதிருப்பள்ளி எழுச்சி கேட்டு எழுவான்திருவெம்பாவையில் லயித்திருப்பான்மணிவசாகரின் திரு வாசகத்த்திற்கேஉள்ளம் நெகிழ்வான், உறுதியாய் அருள்வான்சிவகாம சுந்தரி நாயகன் அவனேஅவமாயை நீக்கும் ஆதி பராபரன்ஐந்து சபைகளில் ஆடிடும் தேவன்நைந்து பணிந்தால் விரைந்து அருள்வான்சிவம் சுபம்
audio
Thilang
Thyaagath Thiru Urvae! Devanin Maru Uruvae! Namskaaram
Annai Mary'in arum-thavamae, Akilamae potrum arputhamae, Namaskaaram
Siluvai-yil nilai konda paer aruLae, innal seithorukkum inmugam kaattiya peru manamae, yaesuvorukkum aruLum Yaesu Naatharae,
Christhuvae umakku Namaskaaram
audio
Enga veettu Meenaakshi
Engum nirai Meenaakshi
Ezhil konjum Meenaakshi
AruL pongum Meenaakshi
Mahaa RaaNi Meenaakshi Maragatha-maeni Meenaakshi, Malli soodum Meenaakshi, en Thalli ava Meenaakshi
NeeL VizhiyaaL Meenaakshi,
Meen vizhiyaaL Meenaakshi,
Kaar mugilaaL Meenaakshi,
Kadamba vana Meenaakshi
Sri Chakra Meenaakshi,
Siva-Sakthi Meenaakshi
Ulagengum Aval Aatchi
uththamargaL manasaakshi.
audio